Browsing Category

செய்திகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேற வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

-யாழ் நிருபர்- 13ம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்ற ரெலோ, ஜனாதிபதியுடனான சந்திப்பை ஏன் புறக்கணித்தார்கள் என்பது கேள்விக்குறியே, அவ்வாறெனில் தமிழ்த் தேசிய…
Read More...

கிளிநொச்சியில் கொலை முயற்சி : பாதிக்கப்பட்டவர் கவலைக்கிடமான நிலையில்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி கனகபுரம் வீதியில் நபர் ஒருவரை கும்பல் ஒன்று வாகனத்தால் மோதி கொலை செய்ய முயன்ற நிலையில் பாதிக்கப்பட்டவர் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி மாவட்ட…
Read More...

விக்னேஸ்வரன் கூட்டணியில் இணைந்தாரா மணிவண்ணன்?

-யாழ் நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தமிழ் மக்கள் தேசிய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி. வி. விக்னேஸ்வரன் மற்றும் யாழ்ப்பாண மாநகர முதல்வர்…
Read More...

நாவாந்துறை குருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்பு மிக்க நாவாந்துறை குருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் கூட்டுத்திருப்பலியுடான திருச்சூருவப்பவனி இன்று சனிக்கிழமை சிறப்பாக…
Read More...

மீனவர்கள் தொடர்பான இலங்கை – இந்திய இணைக்குழுவின் 5வது கூட்டம்

மீனவர்கள் தொடர்பான இலங்கை - இந்திய இணைக்குழுவின் 5வது கூட்டம் தொலைகாணொளி ஊடாக நேற்று இடம்பெற்றுள்ளது. கடற்றொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் இந்திய மீன்பிடி அமைச்சின் அதிகாரிகள் இந்த…
Read More...

வேகக்கட்டுப்பாட்டை இழந்து கடையினுள் புகுந்த பிக்கப்

-கிளிநொச்சி நிருபர்- பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பளை நகர பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் ரக வாகனம் ஒன்று கடைத்தொகுதியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது. பளை நகரப்பகுதியில்…
Read More...

சதொச கிளைகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இல்லை

சதொச கிளைகளில் பல அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கிடைக்கவில்லையென நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர். அரிசி, சிவப்பு பருப்பு மற்றும் சீனி விற்பனைக்கு சதொச நிறுவனம் சில கட்டுப்பாடுகளை…
Read More...

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் காலாவதியான உணவுகளை விற்பனை செய்த 407 விற்பனையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார…
Read More...

பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் விலை அதிகரிக்க மாட்டாது

லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தினால். மீளவும் பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டமை பிரச்சினைக்குரியதாகும் என வலுசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். லங்கா ஐ.ஓ.சி நிறுவனம், நேற்று…
Read More...

இந்திய  வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம்

இந்திய  வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர்  இம்மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் இவ்விடயம்…
Read More...