Browsing Category

செய்திகள்

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இரவு நேரங்களில் மழை

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா…
Read More...

மட்டு.போதனா வைத்தியசாலையில் நீண்டகாலமாக இடம்பெற்ற மோசடி : சிற்றூழியர் கைது!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், வைத்தியர் மருந்து சீட்டை போலியாக தயாரித்து, விலை உயர்ந்த நோய் வலிக்கான றமடோல் (TRAMADOL) என்ற மாத்திரையை பெற்று கொள்ள முயற்சித்த, வெளிநோயாளர்…
Read More...

உச்சம் தொட்டது இலங்கை சுங்கத்தின் வருவாய்

கடந்த 6 மாதங்களில், இலங்கை சுங்கத்தின் வருவாய் ஒரு டிரில்லியன் ரூபாயை கடந்துள்ளது, என இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார். கொழும்பில்…
Read More...

மாகாண மட்ட நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவன்!

-யாழ் நிருபர்- வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையே இடம்பெற்ற 100 மீற்றர் (FREESTYLE) நீச்சல் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ரி.கணேஷ்வரன் இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றார்.…
Read More...

மரத்தில் பேருந்து மோதி கோர விபத்து!

சிலாபம்- புத்தளம் வீதியில், தேதுரு ஓயா பாலத்திற்கு அருகில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று…
Read More...

யாழில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு 11:30 மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது கடற்படையினர் மற்றும் மருதங்கேணி…
Read More...

குப்பைத் தொட்டியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகர்!

மாரவில பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர், பல நாட்களாக காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் வென்னப்புவ பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து…
Read More...

பேருந்து கட்டண திருத்தம் இன்று முதல் அமுல்!

பேருந்து கட்டணங்களை 0.5 சதவீதம் குறைக்கும் வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் இன்று  வெள்ளிக்கிழமை   முதல் அமுலுக்கு வருகிறது. 2025, ஜூலை முதலாம் திகதி முதல், பேருந்து கட்டணம் 2.5…
Read More...

என்னை கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லாதது ஏன்? : வலய கல்வி அலுவலகம் முன் மாணவன் போராட்டம்!

வவுனியா, பூந்தோட்டம் மகாவித்தியாலய மாணவன் ஒருவன் தன்னை பாடசாலையின் கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லவில்லை என தெரிவித்து வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலகம் முன்பாக…
Read More...

மூதூர் -கட்டைபறிச்சான் தொழிற்பயிற்சி நிலையத்தில் சிரமதானப் பணிகள்

-மூதூர் நிருபர்- கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மூன்றாம் நிலை தொழிற்பயிற்சி நிலையங்களில் இன்று வெள்ளிக்கிழமை தேசிய ரீதியில் சிரமதானப் பணிகள் இடம்பெற்றது. அதன்…
Read More...