Browsing Category

செய்திகள்

டீசல் இல்லாமையினால் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்ட சபை அமர்வு

-யாழ் நிருபர்- டீசல் இயந்திரத்திற்கு போதிய அளவு டீசல் இல்லாத காரணத்தினால் யாழ்ப்பாண மாநகர சபையின் அமர்வு மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனினால் அரைமணித்தியாலயம் ஒத்தி…
Read More...

துவிச்சக்கர வண்டியை திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- கோப்பாய் பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை மாலை யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக…
Read More...

நிந்தவூர் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் கெளரவிப்பு நிகழ்வு

-கல்முனை நிருபர்- நிந்தவூரில் உலமாக்களைக் கொண்ட அமைப்பாக இயங்கி வருகின்ற நிந்தவூர் கதீப் பேஸ் இமாம் சம்மேளனத்தின் 'வாழும் போதே வாழ்த்துவோம்' எனும் தொனிப் பொருளினடிப்படையில் நிந்தவூர்…
Read More...

பகல் 1.30 மணி வரை நீடித்த சந்திப்பு

நீண்ட நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் காலை 10.30…
Read More...

வாழைச்சேனையில் உலக காசநோய் தினம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- 'உலக காசநோய் தினம் மார்ச்-24' தொடர்பான விழிப்புணர்வு நிழகழ்வுகள் மட்டக்களப்பு வாழைச்சேனை அதார வைத்தியசாலையில் நடைபெற்றது. வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி…
Read More...

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 294 ரூபா 99 சதமாக பதிவாகியுள்ளதுடன் கொள்முதல் பெறுமதி 317 ரூபா 30 சதமாக…
Read More...

தமிழகத்தில் புகலிடம் கோரி சென்ற இலங்கையர் ஐவருக்கு பிணை

இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு புகலிடம் கோரிச் சென்ற நிலையில், கைதுசெய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 5 பேருக்கும் இராமேஸ்வரம் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.…
Read More...

மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

-கல்முனை நிருபர்- கல்முனை கமு/கமு/றோயல் வித்தியாலயத்திலிருந்து இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் தேர்வாகிய மற்றும் சிறப்பு புள்ளிகளை பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு…
Read More...

முஸ்லிம் எம்.பிக்களின் வேண்டுகோளையடுத்து பேரீச்சம்பழ இறக்குமதிக்கு வரிவிலக்கு

-கல்முனை நிருபர்- எதிர்வரும் புனித நோன்புகாலத்தில் முஸ்லிங்களின் இஸ்லாமிய கடமைகளை நிறைவேற்றும் தேவைகளுக்காக அதிகளவிலான பேரீச்சம்பழ தேவைகள் இருக்கின்ற சூழ்நிலையில் பேரீச்சம்பழ…
Read More...

16 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்

-மன்னார் நிருபர்- இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீனவர்கள் 16 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல்…
Read More...