Browsing Category

செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்திய சுகாதார பணிப்பாளர் கைது

மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர், தலவாக்கலை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார் என, நுவரெலியா…
Read More...

விடுமுறைக்காலத்தில் சமூக ஊடகங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

விடுமுறை காலத்தில் மேற்கொள்ளும் பயணங்கள் குறித்து, சமூக ஊடகங்களில் பதிவிடுவதை தவிர்க்குமாறு சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன பொதுமக்களை…
Read More...

சாணக்கியனால் எவர்கிறீன் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் உட்பட்ட கழகங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற இருதயபுரம் எவர்கிரீன் அணியினருக்கு…
Read More...

நீர் மின் உற்பத்தி இன்னும் 20 நாட்களுக்கு மாத்திரமே

நீர்த்தேக்கங்களில் உள்ள நீரைக் கொண்டு இன்னும் 20 நாட்களுக்கு மாத்திரமே நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடும் வரட்சி காரணமாக…
Read More...

நாளை வருகிறார் ஜெயசங்கர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் நாளை திங்கட்கிழமை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் இவ்விடயம்…
Read More...

மீன் வலையில் சிக்கிய ஐந்தடி நீளமுடைய முதலை

திருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமத்துக்குள் புகுந்து பரபப்பை ஏற்படுத்திய ஐந்தடி நீளமுடைய முதலை ஒன்று, நேற்று சனிக்கிழமை மாலை மடிக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.…
Read More...

சாய்ந்தமருதில் சர்வதேச காசநோய் தின விழிப்புணர்வு நடைபவணியும் வீதி நாடக நிகழ்ச்சியும்

-கல்முனை நிருபர்- சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து நடாத்திய சர்வதேச காசநோய் தின விழிப்புணர்வு நடைபவணியும் வீதி நாடக…
Read More...

புலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு?

புலம்பெயர் தமிழர்கள், அவர்களின் தாய்நாடான இலங்கையில் முதலீடு செய்யலாம். கடந்த காலங்களில் அவர்கள் இங்கு வந்து முதலீடு செய்ய முயன்று அவர்களுக்கு பாதுகாப்போ அல்லது இதர பிரச்சினைகளோ…
Read More...

இ.தொ.க.விற்கு புதிய தலைவர்?

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமைப் பதவி ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்குப் பின்னர் வெற்றிடமாக இருந்துவருகின்ற நிலையில், புதிய தலைவரை தெரிவுசெய்வதற்காக அக்கட்சியின் பொதுச்சபை…
Read More...

சாரதி கொலை ; மாணவன் கைது

வலுசக்தி அமைச்சர் காமினி லொகுகேவின் சாரதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிவிட்டு பெறுபேறுகளுக்காக…
Read More...