Browsing Category

செய்திகள்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 298 ரூபா 99 சதமாக பதிவாகியுள்ளதுடன் கொள்முதல் பெறுமதி 288 ரூபா 74 சதமாக…
Read More...

எரிவாயு தரையிறக்கும் பணிகள் இன்றிரவு ஆரம்பம்

நாட்டை வந்தடைந்துள்ள எரிவாயு தாங்கிய கப்பலில் உள்ள எரிவாயுவினை தரையிறக்கும் பணிகள் இன்றிரவு இடம்பெறவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல்…
Read More...

ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியாத ஆபத்தான நிலையில் இரத்த…
Read More...

இன்றைய மின் துண்டிப்பு அறிவிப்பு

இன்று மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, A முதல் L வரையான வலயங்களுக்கு உட்பட்ட…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான வானிலை

மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும். மேல், சப்ரகமுவ, மத்திய,…
Read More...

இலங்கைக்கு கடல் அட்டைகளை கடத்த முயன்ற மூவர் கைது

-மன்னார் நிருபர்- ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே புதுப்பட்டிணம் கடற்கரை பகுதியில் கடல் வழியாக கடல் அட்டைகளை படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்த நிலையில் கடல் அட்டையுடன் நேற்று…
Read More...

போதைப் பொருள் சுற்றிவளைப்புகளில் 95 ஆயிரம் பேர் கைது

2021ஆம் ஆண்டு முதல் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து மேற்கொண்ட போதைப் பொருள் சுற்றிவளைப்புகளில் 95 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பிரதி பொலிஸ்மா அதிபரும் சிரேஷட…
Read More...

55 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பம்

சுமார் 55 வருட இடைவெளிக்குப் பின்னர் கொழும்பு - இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமான சேவை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாலைதீவு எயர் நிறுவனத்தின்…
Read More...

சர்வதேச புவி தினத்தில் 10 ஆயிரம் விளக்குகள்

சர்வதேச புவி தினத்தன்று 10 ஆயிரம் விளக்குகள் ஏற்றும் விசேட நிகழ்வு ஒன்று கிளி நொச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்வு விடியல் ஆடை தொழிற்சாலையின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பசுமை பூங்காவில்…
Read More...

பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்

ஏப்ரல் 30 ஆம் திகதி முதல், பூரணமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான அத்தாட்சி அட்டை கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய பொது இடங்களின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு…
Read More...