Browsing Category

செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் குறித்து தெளிவுபடுத்தும் கூட்டம்

-நுவரெலியா நிருபர்- தலவாக்கலை நகரில் எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி நடைபெற உள்ள அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டம் ஒன்று அக்கரப்பத்தனையில்…
Read More...

மலையகத்தில் சதொச விற்பனை நிலையங்களில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு

-நுவரெலியா நிருபர்- மலையக நகரங்களில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ஹட்டன், கொட்டகலை,…
Read More...

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் போராட்டம்

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா எரிபொருள் நிலையத்திற்கு முன்னால் பொது மக்களும், சாரதிகளும் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில் இன்று பரபரப்பு ஏற்பட்டது. வாகனத்திற்கு தேவையான…
Read More...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட தரமற்ற அரிசி

-மன்னார் நிருபர்- மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் ஊடாக 'கர்ப்பிணித் தாய்க்கு உத்தம பூஜா' எனும் வேலைத்திட்டத்தின் கீழ் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 20,000 ரூபாய் பெறுமதியான…
Read More...

ஆயுர்வேத வைத்திய சபைக்கு இருபது மில்லியன் ரூபாய் நட்டம்

ஆயுர்வேத வைத்திய சபைக்கு இருபது மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. சுமார் 15,996 பாரம்பரிய வைத்தியர்கள் தமது பதிவை புதுப்பிக்காமை…
Read More...

நாளைய மின் தடை விபரம் 

நாடளாவிய ரீதியில் நாளை  செவ்வாய்க்கிழமை  சுழற்சி முறையில் மின் தடையை அமுலாக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மின் துண்டிப்பு தொடர்பில், இலங்கை மின்சார சபை…
Read More...

இரண்டரை வருடங்களுக்கு ஜனாதிபதியால் கூட கலைக்க முடியாது

இரண்டரை வருடங்களுக்கு ஜனாதிபதியால் கூட பாராளுமன்றத்தை கலைக்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். மாத்தறை-பலடுவ பௌத்த விகாரையில்  இடம்பெற்ற நிகழ்வொன்றின்…
Read More...

இந்தியாவிடம் மேலும் ஒரு பில்லியன் டொலர் கடன்?

இலங்கை தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் நிலையில், அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியாவிடம் மேலும் ஒரு பில்லியன் டொலர்களை கடனாக கேட்டுள்ளதாக தெரியவருகிறது.…
Read More...

அதிக விலையில் எரிவாயு விற்பனை செய்த தம்பதி கைது

பிலியந்தலையில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை அதிக விலைக்கு விற்பனை செய்த தம்பதி உட்பட மூவரை பிலியந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 12.5 கிலோ எடையுள்ள…
Read More...

அதிக விலைக்கு விற்கும் இடங்களை கண்டறிய விஷேட நடவடிக்கை

பதுக்கப்பட்டுள்ள எரிவாயு இருப்புக்கள் மற்றும் அதிக விலைக்கு எரிவாயு விற்பனை செய்யும் இடங்களைக் கண்டறிய நுகர்வோர் விவகார அதிகாரசபை விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. சில பகுதிகளில்…
Read More...