Browsing Category

செய்திகள்

புத்தாண்டுக்குப் பின் பாராளுமன்ற அமைப்பில் மாற்றம்

சிங்கள, தமிழ் புத்தாண்டுக்குப் பின் பாராளுமன்ற அமைப்பில் மாற்றம் ஏற்படலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ரணில்…
Read More...

வீதியை கடந்த பெண் மீது அம்பியூலன்ஸ் மோதி விபத்து

-பதுளை நிருபர்- பதுளை- பசறை வீதியின் 5ஆம் கட்டைப் பகுதியில் அம்பியூலன்ஸ் வண்டியொன்றில் மோதுண்ட பெண்ணொருவர், கடும் காயங்களுடன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று…
Read More...

மலசலகூட குழியில் இருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்பு

பாணந்துறை சுற்றுலா விடுதியொன்றின் மலசலகூட குழியில் இருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பாணந்துறை மேலதிக…
Read More...

நாளை தொடர்ச்சியாக 10 மணிநேரம் மின்துண்டிப்பு

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளை  நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு  அறிவித்துள்ளது. அதற்கமைய ஏ முதல் எல் மற்றும் பி…
Read More...

ஐ போனும் ஐயாயிரம் பணமும் திருட்டு

அராலி செட்டியார் மடத்தில் உள்ள வீடு ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை ஐ போன் (I phone) ஒன்றும் ஐயாயிரம் ரூபா பணமும் திருட்டு போயுள்ளது. இன்று பகல் குறித்த வீட்டில் உள்ளவர்கள் வெளியே
Read More...

பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல்

-யாழ் நிருபர்- நீதிமன்ற பிடியாணையை நிறைவேற்ற சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யோகபுரம் பகுதியை சேர்ந்த…
Read More...

பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு

-யாழ் நிருபர்- 'வரவு செலவு திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் பணிகள்' என்னும் தலைப்பின் கீழ் 'பசுமையான நாடு ஆரோக்கியமான நாளை' என்னும் தொனிப்பொருளில், பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குகின்ற…
Read More...

‘நமது வீட்டுத் தோட்டத்தில் ஆரம்பிப்போம்’ எனும் தேசிய செயற்றிட்டம்

-யாழ் நிருபர்- சுபீட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்திற்கு அமைய பசுமை புரட்சியை நோக்காக் கொண்ட 'நமது வீட்டுத் தோட்டத்தில் ஆரம்பிப்போம்' எனும் தேசிய செயற்றிட்டம் இன்று கிளிநொச்சி…
Read More...

கடந்த 24 மணிநேரத்தில் 6 பேர் பலி

கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட வாகன விபத்துக்களால் 6 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 19 வயதான இளைஞர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More...

19 மணி 45 நிமிடத்தில் நீந்தி கடந்து 14 வயது சிறுவன் சாதனை

-மன்னார் நிருபர்- தேனியை சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் தனுஸ்கோடி முதல் இலங்கையின் தலைமன்னார் வரையில் நீந்தி பின் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலான பாக் ஜலசந்தி கடல்…
Read More...