அடுத்த வாரத்தில் மின் துண்டிப்பு நேரம் நீடிக்கப்படமாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்க நடவடிக்கை… Read More...
-மன்னார் நிருபர்-தலைமன்னார் கிராம பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 220 கிராம் ஐஸ் போதைப்பொருள்!-->!-->!-->… Read More...
“நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்படுவோம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் இன்று வெள்ளிக்கிழமை நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டு மக்கள்!-->… Read More...
-மன்னார் நிருபர்-மன்னார் 'சதொச' மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு ஏற்கனவே அகழ்வு செய்யப்பட்ட மனித எலும்புகள், மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய… Read More...
-யாழ் நிருபர்-டீசல் இயந்திரத்திற்கு போதிய அளவு டீசல் இல்லாத காரணத்தினால் யாழ்ப்பாண மாநகர சபையின் அமர்வு மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனினால் அரைமணித்தியாலயம் ஒத்தி… Read More...
-யாழ் நிருபர்-கோப்பாய் பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை மாலை யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக… Read More...
-கல்முனை நிருபர்-நிந்தவூரில் உலமாக்களைக் கொண்ட அமைப்பாக இயங்கி வருகின்ற நிந்தவூர் கதீப் பேஸ் இமாம் சம்மேளனத்தின் 'வாழும் போதே வாழ்த்துவோம்' எனும் தொனிப் பொருளினடிப்படையில் நிந்தவூர்… Read More...
நீண்ட நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.ஜனாதிபதி செயலகத்தில் காலை 10.30… Read More...
-வாழைச்சேனை நிருபர்-'உலக காசநோய் தினம் மார்ச்-24' தொடர்பான விழிப்புணர்வு நிழகழ்வுகள் மட்டக்களப்பு வாழைச்சேனை அதார வைத்தியசாலையில் நடைபெற்றது.வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி… Read More...
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 294 ரூபா 99 சதமாக பதிவாகியுள்ளதுடன் கொள்முதல் பெறுமதி 317 ரூபா 30 சதமாக… Read More...