Browsing Category

செய்திகள்

தமிழ் முஸ்லிம் கட்சிகள் ரணிலை ஆதரிக்க வேண்டும்

-கல்முனை நிருபர்-கோட்டாபய ராஜபக்ஸ மக்களை, ஏமாற்றி, நாட்டை நாசமாக்கி சென்று உள்ளார், கோட்டாபயவால் நாசம் ஆக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டி எழுப்பி மக்களின் வாழ்க்கையை மீட்டு தர…
Read More...

புதிய வைரஸ் தொற்று : இருவர் உயிரிழப்பு, 98 பேர் தனிமைப்படுத்தலில்

மேற்கு ஆபிரிக்காவின் கானா மாநிலத்தில் எபோலா வைரஸைப் போன்றே மார்பர்க் வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட குறித்த இருவரும் உயிரிழந்துவிட்டதாகவும்…
Read More...

பாணின் விலை குறைப்பு?

டீசல், எரிவாயு மற்றும் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால், ஒரு இறாத்தல் பாணிண் விலையை 50 ரூபாவால் குறைக்க முடியும், என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்ப நிலை : பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிசூடு

பொலன்னறுவை - மெதிரிகிரிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு நேற்று திங்கட்கிழமை எரிபொருள் விநியோகிக்கப்பட்டதையடுத்து அங்கு பதற்ற நிலை உருவாகியது.எரிபொருள் நிரப்பும் நிலைய…
Read More...

ரணிலின் வீட்டிற்கு தீ வைத்த முன்னாள் பிரதி அமைச்சரின் மகன் தப்பியோட்டம்

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக வீட்டிற்கு கடந்த 9 ஆம் திகதி தீ வைத்து சேதமாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும், முன்னாள் பிரதி அமைச்சர்…
Read More...

ஒரு மூடை நெல்லிற்கு 6 லீற்றர் பெற்றோல்

-யாழ் நிருபர்-ஒரு மூடை நெல் கொடுத்து 6 லீற்றர் பெற்றோலினை யாழ். பல்கலைக்கழக மாணவி ஒருவர் வாங்கியுள்ளார்.யாழ். மீசாலைப் பகுதியில் வசிக்கும் குறித்த மாணவி ஒரு மூடை நெல்லு
Read More...

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இராணுவ முகாம்களில் இருந்து எரிபொருள்

பாராளுமன்றத்திற்கு வரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்களில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.…
Read More...

வெளிநாடு செல்பவர்களுக்கு விசேட அதி சொகுசு பேருந்து சேவை ஏற்பாடு

-மன்னார் நிருபர்-மன்னார் மாவட்டத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கும், வெளிநாடுகளில் இருந்து கொழும்பு ஊடாக மன்னாரிற்கு வருகின்றவர்களுக்குமான விசேட போக்குவரத்து சேவையை…
Read More...

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றியுள்ளார்

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை இன்று நிகழ்த்தியுள்ளார்.இதில், மே 13ஆம் திகதி தாம் பிரதமராகப் பதவியேற்ற போது, ​​நாளொன்றுக்கு 5 மணித்தியாலங்கள்…
Read More...

காலி முகத்திடல் போராட்டக் குழுவினரின் பிரதிநிதிகள் ரிஷாட் பதியுதீன் குழுவினருடன் சந்திப்பு

-மன்னார் நிருபர்-காலி முகத்திடல் 'அரகலய' போராட்டக் குழுவினரின் பிரதிநிதிகள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களை இன்று…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க