Browsing Category

செய்திகள்

மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்

நாளை வியாழக்கிழமை 3 மணித்தியால மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S,…
Read More...

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி ஈ.பி.டி.பி.யின் வெற்றி – டக்ளஸ் தேவானந்தா

-யாழ் நிருபர்-நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற உயரிய ஜனநாயக முறைமையின் பிரகாரம் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று புதிய வரலாற்றை படைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு ஈழமக்கள்…
Read More...

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இ.தொ.கா வாழ்த்து

-பதுளை நிருபர்-நாட்டின் 8ஆவது ஜனாதிபதியாக பாராளுமன்ற வாக்கெடுப்பில் தெரிவுசெய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.…
Read More...

பெற்றோல் கையிருப்பில் இருந்தும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் மக்களுக்கு விநியோகிக்கவில்லை

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் எரிபொருள் கையிருப்பு உள்ள போதிலும், அந்த எரிபொருளை விநியோகிக்காமல் மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்குவதாக பெற்றோலிய தனியார் கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம்…
Read More...

8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நாளை பதவியேற்கிறார்

8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நாளை வியாழக்கிழமை காலை நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் பதவியேற்கவுள்ளார்.இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க…
Read More...

இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் இன்று இடம் பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவானார்.வாக்குகள்
Read More...

ஜனாதிபதியை தேர்தெடுக்கும் நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஆரம்பம்

நாட்டின் இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்யும் நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஆரம்பமாகியுள்ளது.இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பு…
Read More...

கல்முனையில் அரசியல் தலையீட்டினால் சமையல் எரிவாயு வழங்குவதில் முறைகேடு

-கல்முனை நிருபர்-கல்முனை மாநகரில் சமையல் எரிவாயு விநியோகத்தில் அரசியல் தலையீடுகள் இருப்பதனால் முறைகேடுகள் இடம்பெறுவதுடன் மக்கள் பிரதிநிதிகள் தலையிட்டு அவர்களின் ஆதரவாளர்களுக்கு…
Read More...

பலமுள்ள பிரதமரை தேடுவதற்காகவே ரணிலை ஜனாதிபதியாக தெரிவு செய்ய தீர்மானித்துளோம்

-கல்முனை நிருபர்-பாராளுமன்றத்திற்கு அதிகாரங்கள் கூட்டப்பட வேண்டும் என்று பலரும் கருதுகின்ற இச் சந்தர்பத்தில் பலமுள்ள ஒரு பிரதம அமைச்சரை தேடுவதே நமது பணி என்பதால் றணில் விக்ரமசிங்கவை…
Read More...

விக்னேஸ்வரன் ரணிலுக்கு ஆதரவு

இன்று இடம்பெறவிருக்கும் ஜனாதிபதி தேர்வில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனை தெரிவித்துள்ளார்.
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க