Browsing Category

செய்திகள்

QR குறியீடு முறையில் சீரான பெற்றோல் விநியோகம்

-யாழ் நிருபர்-நேற்று திங்கட்கிழமை சித்தங்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் QR குறியீடு முறையில் சீரான எரிபொருள் விநியோகம் நடைபெற்றது.ஏற்கனவே பெற்றோலினை பெற்றவர்கள் மீண்டும்…
Read More...

மீண்டும் முகக்கவசம் அணியுமாறு அறிவித்தல்

பொது இடங்களுக்குச் செல்லும்போதும் பயணத்தின்போதும் முன்னரைப் போல முகக்கவசத்தை அணியுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.நாட்டில் மீண்டும் கொவிட்-19 பரவும்…
Read More...

நாளைய மின் துண்டிப்பு அறிவித்தல்

நாட்டில் நாளைய செவ்வாய்க்கிழமை 3 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இதற்கமைய, ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய…
Read More...

அடுத்த 12 மாதங்கள் எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டும் – எரிசக்தி அமைச்சர்

தினசரி எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாததால் QR முறை அறிமுகப்படுத்தப்பட்டது எனவும், அந்நிய செலாவணி சிக்கல்கள் காரணமாக, அடுத்த 12 மாதங்கள் எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்த…
Read More...

டீசல், மண்ணெண்ணெய் மற்றும் செயற்கை உரம் என்பனவற்றை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

-யாழ் நிருபர்-டீசல், மண்ணெண்ணெய் மற்றும் செயற்கை உரம் என்பனவற்றை வழங்குமாறு கோரி சங்கானை பிரதேச செயலகம் முன்பாக விவசாயிகள் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.…
Read More...

திருட முற்பட்ட இளைஞன் ஊர் மக்களால் மடக்கி பிடிப்பு

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஊரவர்களால் பிடிக்கப்பட்ட இளைஞனிடம் இருந்து சிறிய ரக கத்தி மற்றும்…
Read More...

ஜனாதிபதி மாளிகையில் திருடிய பொருட்களை விற்பனை செய்ய முற்பட்டவர்கள் கைது

ஜனாதிபதி மாளிகையில் ஜன்னல் திரைச் சீலை தொங்கவிடப்பட்டிருந்த சுவர்களில் பொருத்தப்பட்டிருந்த 40 தங்க முலாம் பூசப்பட்ட பித்தளை brass sockets இனை திருடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

இந்தியாவின் 15 ஆவது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து கொண்டார்

இந்தியாவின் 15 ஆவது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு இன்று திங்கட்கிழமை பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.இந்திய நாடாளுமன்றத்தில் இந்திய உயர் நீதிமன்றின்…
Read More...

புதிய பிரதமர் தனது பணிகளை ஆரம்பித்தார்

பிரதமர் தினேஷ் குணவர்தன சற்று முன்னர் பிரதமர் அலுவலகத்தில் பணிகளை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதையடுத்து ரணில்…
Read More...

விடைத்தாள் மதிப்பீட்டு பணியை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை

எதிர்வரும் ஆகஸ்ட் 6ஆம் திகதி முதல் கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணியை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...
Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24