தினசரி எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாததால் QR முறை அறிமுகப்படுத்தப்பட்டது எனவும், அந்நிய செலாவணி சிக்கல்கள் காரணமாக, அடுத்த 12 மாதங்கள் எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்த… Read More...
-யாழ் நிருபர்-டீசல், மண்ணெண்ணெய் மற்றும் செயற்கை உரம் என்பனவற்றை வழங்குமாறு கோரி சங்கானை பிரதேச செயலகம் முன்பாக விவசாயிகள் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.… Read More...
-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஊரவர்களால் பிடிக்கப்பட்ட இளைஞனிடம் இருந்து சிறிய ரக கத்தி மற்றும்… Read More...
இந்தியாவின் 15 ஆவது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு இன்று திங்கட்கிழமை பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.இந்திய நாடாளுமன்றத்தில் இந்திய உயர் நீதிமன்றின்… Read More...
பிரதமர் தினேஷ் குணவர்தன சற்று முன்னர் பிரதமர் அலுவலகத்தில் பணிகளை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதையடுத்து ரணில்… Read More...
எதிர்வரும் ஆகஸ்ட் 6ஆம் திகதி முதல் கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணியை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.… Read More...
முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.எரிபொருள் நெருக்கடி காரணமாக முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் கால்நடை தீவனம் பாதிக்கப்பட்டுள்ளதாக… Read More...
வெலம்பொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரண பட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.வட்டபொல பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.… Read More...