Browsing Category

செய்திகள்

நாடு திசை தெரியாமல் நடுக்கடலில் தத்தளிக்கும் நிலையில் அரசியல் செய்வது முறையல்ல

-கல்முனை நிருபர்-பிழையான அரசியல் முன்னெடுப்பொன்றினால் மிகப்பெரும் பொருளாதார சவாலை எதிர்நோக்கிவரும் எமது நாட்டை மீட்டெடுக்க அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களின் கட்சி சார்ந்த…
Read More...

அம்பாறை கரையோரத்தை ஆட்கொள்ளும் கடல் : தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள்

-கல்முனை நிருபர்-அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் அண்மைய நாட்களாக ஏற்பட்டுள்ள தீவிர கடலரிப்பை கட்டுப்படுத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையை முன்னிறுத்தி அம்பாறை…
Read More...

பொருட்களின் விலை கூட்டி விற்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

-கல்முனை நிருபர்-மட்டு - அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தன்னிச்சையாக பொருட்களின் விலைகளை கூட்டி விற்பனை செய்யும் வர்த்தகர்கள், வியாபாரிகளுக்கு எதிராக நுகர்வோர் அதிகாரசபை…
Read More...

வரலாற்று தவறை தொடர்ந்தும் செய்யும் தரப்பாக தமிழ்- முஸ்லிம் சமூகம் இருக்கிறது

-கல்முனை நிருபர்-வரலாற்று தவறை தொடர்ந்தும் விடும் தரப்பாக தமிழ்- முஸ்லிம் சமூகம் இருந்து வருகின்றது. பிராந்திய பிரச்சினைகளையும், பிரதேச அதிகார பரவலாக்கம் பற்றி மட்டுமே நாம்…
Read More...

உணவுப் பஞ்சத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில் மரக்கன்றுகள் விநியோகம்

-வவுணதீவு நிருபர் -எதிர்வு கூறப்படும் எதிர்கால உணவுப் பஞ்சத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில் உப உணவுப் பயிர் உற்பத்தியைப் பெருக்குவதற்காக வீட்டுத் தோட்ட விவசாயிகளுக்கு,…
Read More...

கிழக்கு மாகாண மல்யுத்தப் போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்ட ஆண்கள் அணி சாம்பினானது

இவ்வாண்டிற்கான கிழக்கு மாகாண மல்யுத்தப் போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்ட ஆண்கள் அணியினர் சம்பியனாக தெரிவாகியுள்ளனர்.கிழக்கு மாகாண மல்யுத்தப் போட்டிகள் திருகோணமலை மக்கேசர் உள்ளக…
Read More...

முட்டை விலை குறைப்பு : முட்டை விற்பனைக்கு இல்லை

-மன்னார் நிருபர்-நாடளாவிய ரீதியில் முட்டை விலை இன்று திங்கட்கிழமை முதல் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் முட்டை விலை குறைக்கப்படவில்லை என்பதுடன் மன்னாரில் முட்டை…
Read More...

ஒரு கோடியே 50 இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் திருட்டு : ஐவர் கைது

-அம்பாறை நிருபர்-சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் பெறுமதியான மோட்டார் மற்றும் மின் உபகரணங்களை கொள்ளையிட்டு சென்ற 5 சந்தேக நபர்கள் காரைதீவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்-பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வன்வே பகுதியில் 28 போதை மாத்திரைகளும், 800 மில்லி கிராம் கஞ்சா போதைப்பொருளுடன், 28 வயதுடைய நபர் ஒருவர் பசறை பொலிஸாரினால் நேற்று…
Read More...

45 இலட்சம் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் கடற்படையினரால் மீட்பு

மன்னாரில் 45 இலட்சம் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.மன்னார் - நெடுகுடா கடற்கரைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர்கள்…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க