Browsing Category

செய்திகள்

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மஹோற்சவம்

-யாழ் நிருபர்-தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.வரலாற்று சிறப்பு மிக்க யாழ். வடமராட்சி – தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த…
Read More...

இலங்கை குடும்பம் ஒன்றின் மாதாந்த நுகர்வுச் செலவு 110,000 ரூபாவாக அதிகரிப்பு

பணவீக்கம் அதிகரிப்பு காரணமாக இலங்கையில் சராசரி குடும்பம் ஒன்றின் மாதாந்த நுகர்வுச் செலவு 110,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும்…
Read More...

மரக்கறிகளின் மொத்த விலை வீழ்ச்சி

மரக்கறிகளின் மொத்த விலை குறைந்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இதன்படி, முந்திரி, வெள்ளரி உள்ளிட்ட பல பயிர்களின் மொத்த விலை கிலோ 100 ரூபாவிற்கும் குறைவான…
Read More...

சற்று முன் இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு

-யாழ் நிருபர்-உடுவில் பகுதியில் சற்று முன்னர் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது குழு ஒன்றினால் வாள்வெட்டு தாக்குதல்…
Read More...

ஏறாவூர் வன்முறைகள் தொடர்பாக தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேக நபர் சரணடைந்தார்

-வவுணதீவு நிருபர்-மட்டக்களப்பு ஏறாவூரில் கடந்த மே 9ஆம் திகதி இரவு இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த நிலையில் தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேக நபர் நேற்று…
Read More...

தேசிய மட்ட ஜுடோ போட்டியில் களமிறங்கும் மட்டக்களப்பு வீரர்கள்

கிழக்குமாகாண ஜுடோ போட்டிகள் கடந்த வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் திருகோணமலை மக்கேசர் உள்ளக விளையாட்டு அரங்கில் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து…
Read More...

பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2310 லீற்றர் மண்ணெண்ணெய் மீட்பு

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை -மூதூர் பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2310 லீட்டர் மண்ணெண்ணெய் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் திருகோணமலை…
Read More...

தனுஷ்கோடி மணல் திட்டில் குழந்தைகளுடன் தவித்த 8 இலங்கை தமிழர்கள் மீட்பு

-மன்னார் நிருபர்-கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் உயிரை காப்பாற்றி கொள்ள படகு மூலம் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் மணல் திட்டில்…
Read More...

நீர் கட்டணங்கள் அதிகரிப்பு தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையில் நீர் கட்டணங்கள் செப்டம்பர் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.கடந்த வாரத்தில் நீர்கட்டணங்கள்…
Read More...
Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24