Browsing Category

செய்திகள்

மன்னாரில் களையிழந்த தைப்பொங்கல் வியாபார நடவடிக்கை

-மன்னார் நிருபர்- தைப்பொங்கல் என்பது சூரியனுக்கு நன்றி செலுத்தும் தமிழர்களின் திருநாள்.இதனை முன்னிட்டு மக்கள் அரிசி, பால், வெல்லம், கரும்பு, மஞ்சள், இஞ்சி, புதிய பானைகள் பழங்கள்…
Read More...

காதலனை பழிவாங்க காதலி செய்த மோசமான செயல்

யாழ்ப்பாணத்தில் தனது முன்னாள் காதலனின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாக கூறப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் யாழ்ப்பாணம், கந்தர்மடத்தில்…
Read More...

மின்சாரக் கட்டண மாற்றம் இல்லை – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானம்

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான (ஜனவரி - மார்ச்) மின்சாரக் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.…
Read More...

பால் மாவின் விலைகள் குறைக்கப்படுகிறது

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை ஜனவரி 16 முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படுகிறது. 1 கிலோகிராம் பால் மாவின் விலை 125 ரூபாயினாலும், 400 கிராம் பால் மாவின் விலை 50…
Read More...

மியன்மாரில் நிலநடுக்கம்

மியன்மாரின் இன்று (14) முற்பகல் 11.56 மணியளவில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதுமட்டுமின்றி திபெத்திலும் இன்று நண்பகல் 12.27 மணியளவில் 4.3 ரிச்டர் அளவில்…
Read More...

ஒரே நாளில் இரட்டை சாதனை

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, ஒருநாள் சர்வதேச போட்டிகளில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிக ஓட்டங்களைப் பெற்ற இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.…
Read More...

சிங்கப்பூர் பிரதமரின் தைப்பொங்கல் வாழ்த்து

பொங்கல் பண்டிகையை கொண்டாடும் தமிழ் சமூகத்திற்கு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். சிங்கப்பூர் பிரதமர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், பொங்கலோ…
Read More...

தனியாக வசிப்பவர்களுக்கு மட்டும் புதிய செயலி

சீனாவில் தனியாக வசிப்பவர்களைக் குறிவைத்து, "நீங்கள் இறந்துவிட்டீர்களா?" என்று கேட்கும் ஒரு மொபைல் செயலி (App) தற்போது அந்நாட்டில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. சீன மொழியில் 'Xileme'…
Read More...

பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் குறித்து புதிய அறிவித்தல்

2026 ஜனவரி 21 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை பின்வருமாறு முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 2026 ஆம் ஆண்டில் 1 ஆம் தரத்திற்கு நடைமுறைப்படுத்த…
Read More...

ஈரானில் இருந்து தமது பிரஜைகளை வெளியேறுமாறு இந்தியா அறிவுறுத்தல்!

ஈரானில் உள்ள இந்தியர்களை வெளியேறுமாறு இந்தியா தமது பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளது. ஈரானில் அதிகரித்து வரும் பதற்ற நிலையை கருத்தில் கொண்டு, இதனை இந்தியா அறிவித்துள்ளது. தற்போது…
Read More...