Browsing Category

செய்திகள்

இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள மின்சார சபையின் மறுசீரமைப்பு செயன்முறை

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புச் செயன்முறை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகள் மற்றும் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதை…
Read More...

சிறுவர்களுக்காக அரசாங்கத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை

இலங்கையில் சிறுவர் பணியாளர்களை முற்றாக ஒழிப்பதற்கான தேசிய வழிநடத்தல் குழுவின் இந்த ஆண்டிற்கான முதலாவது கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தொழிலாளர் பொதுச்…
Read More...

உலகையே வியப்பிலும் குழப்பத்துக்கும் ஆளாக்கிய ஒற்றை பென்குயின்

தன்னுடைய கூட்டத்தைவிட்டு தனியே சென்ற ஒரு பென்குயின் உலகளவில் பலருக்கும் ஊக்கமளிப்பது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. திரைப்படத் தயாரிப்பாளரான வெர்னர் ஹெர்சாக், கடந்த 2007 ஆம்…
Read More...

மன்னாரில் வீதியை திறக்க கோரி கையெழுத்து வேட்டை!

மன்னாரில் இருந்து முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இளவன் குளம் ஊடாக புத்தளத்திற்கு செல்லும் பிரதான வீதியை திறக்க கோரி ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

இலங்கையில் சிறுவர் தொழிலாளர்களை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கை!

இலங்கையில் சிறுவர் பணியாளர்களை முற்றாக ஒழிப்பதற்கான தேசிய வழிநடத்தல் குழுவின் இந்த ஆண்டிற்கான முதலாவது கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தொழிலாளர் பொதுச்…
Read More...

தொடரும் டொனால்ட் ட்ரம்ப்பின் கடுமையான அடக்குமுறை : 5 வயது சிறுவன் கைது!

டொனால்ட் ட்ரம்ப் ஆளுகையின் கீழ் அமெரிக்காவில் வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்கள் மீது கடுமையான அடக்குமுறை இருந்து வருகிறது. கடந்த ஜனவரி 7 ஆம் திகதி, சிற்றூர்ந்தை விட்டு இறங்க…
Read More...

கல்வி சீர்திருத்தங்களை உடனடியாக செயல்படுத்தக் கோரி நான்காவது நாளாக சத்தியாக்கிரக போராட்டம்

2026 ஆம் ஆண்டுக்குள் கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்தக் கோரி, கடந்த ஜனவரி 19 ஆம் திகதி காலியில் தொடங்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டம், இன்று வெள்ளிக்கிழமை தொடர்ந்து நான்காவது நாளாக…
Read More...

சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாத ஒன்பது வெளிநாட்டினர் மீது சட்ட நடவடிக்கை!

செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஒன்பது வெளிநாட்டினர் மீது, அஹங்கம பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். சுற்றுலா வீசாவில்…
Read More...

ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளர் அனுஷ பெல்பிட்ட விளக்கமறியலில்!

ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளர் அனுஷ பெல்பிட்டவை பெப்ரவரி 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நான்கு கோடியே அறுபது இலட்சம்…
Read More...

37 ஆண்டுகளுக்குப் பின் திரைக்கு வருகிறது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் நடித்த ஹிந்தி திரைப்படம்

சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் தமிழை தாண்டி ஹிந்தி, தெலுங்கு முதல் ஹாலிவுட் வரை பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் ரஜினிகாந் நடித்த "ஹம் மே ஷாஹென்ஷா…
Read More...