Browsing Category

செய்திகள்

போதைப்பொருள் கடத்திய பல நாள் மீன்பிடி படகு சிக்கியது

தெற்கு கடற்கரையின் ஆழ்கடலில் போதைப்பொருள் ஏற்றப்பட்ட இரண்டு பல நாள் மீன்பிடி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு கிடைத்த தகவலின்…
Read More...

மகாநாயக்க தேரர்களிடம் ஆசி பெற்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  கடந்த 14  ஆம் திகதி கண்டியில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றார். மல்வத்து பீடத்தின்…
Read More...

பாராளுமன்றம் பெப்ரவரி 3, 5 மற்றும் 6ஆம் திகதிகளில் கூடும்

பெப்ரவரி மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவின்  தலைமையில் இன்று  வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய…
Read More...

சிகிச்சை வழங்க இந்திய வைத்தியக் குழு இலங்கை வருகை!

‘திட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்டு, பதுளை மாவட்டத்தின் “சுரக்ஷா” (Suraksha) நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்குத் தேவையான அவசர மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக, இந்தியாவின் கேரள…
Read More...

அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் சமூகப் பிரதிநிதிகள் நியமனம்

அரசியலமைப்பு சபைக்கு (Constitutional Council) மூன்று சிவில் சமூகப் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பாக பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த…
Read More...

ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சுவிஸ் திரைப்படம்

சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் ஆஸ்கார் பரிந்துரைப் பட்டியலில் பெட்ரா வோல்பேயின் சுவிஸ் திரைப்படமான லேட் ஷிப்ட் இறுதிப் பட்டியலில் இடம் பெறத் தவறிவிட்டது. பிரான்ஸ் (எ சிம்பிள்…
Read More...

உதவி செய்வது போல் ஏமாற்றி பணம் பறித்த சந்தேகநபர் கைது

ஏ.ரி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க வரும் வயோதிபர்களை ஏமாற்றி பணம் பறித்த சந்தேக நபர் ஒருவர் தெற்கு களுத்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் அநுராதபுரம் -…
Read More...

 மீண்டும் நிதி நன்கொடை

'டித்வா' (Dithwa) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் நிறுவப்பட்டுள்ள  ரீபில்டிங் ஸ்ரீ லங்கா ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு DFCC…
Read More...

கேகாலை – அவிசாவளை வீதியில் கோர விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியின் மத்தமகொட, பலோவிட்ட பிரதேசத்தில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கேகாலை…
Read More...

சாதனையில் கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச்சுட்டெண் இன்றைய தினம் 142.74 புள்ளிகளைக் கடந்து, வரலாற்றில் முதல் முறையாக 23,956.51 ஆக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி மொத்த…
Read More...