Browsing Category

செய்திகள்

நிபா வைரஸ் பரவல்: ஆசிய நாடுகளில் தீவிரமடையும் கண்காணிப்பு

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆசியாவின் பல்வேறு நாடுகளில் உள்ள விமான நிலையங்களில் சுகாதாரக் கண்காணிப்பு மற்றும்…
Read More...

கல்வி சீர்திருத்தங்களுக்கு முழுமையாக ஆதரவு – எதிர்கட்சி தலைவர்!

கல்வி சீர்திருத்தங்கள் சரியாக செயல்படுத்தப்பட்டால், அதற்கு முழு ஆதரவையும் வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறுகிறார். 6 ஆம் வகுப்பு சீர்திருத்தங்கள்…
Read More...

கொழும்பு முன்பள்ளி ஆசிரியர்களின் வேதனம் அதிகரிப்பு

கொழும்பு மாநகர சபையினால் நிர்வகிக்கப்படும் முன்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் மாதாந்த வேதனத்தை 10,000 ரூபாவால் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும்…
Read More...

‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு கடன் திட்டம்

'டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தக நடவடிக்கைகளை விரைவில் மீள ஆரம்பிப்பதற்குத் தேவையான நடைமுறை மூலதனக் கடன்களை வழங்கும் நடவடிக்கைகள் தற்போது…
Read More...

பிலிப்பைன்சில் படகு விபத்து

பிலிப்பைன்சின் தெற்கே பசிலன் மாகாணத்தில் 300 பயணிகளுடன் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில் 13 பேர் பலியானார்கள். இதுபற்றி வெளியான தகவலில், அந்த படகு, ஜம்போவங்கா நகரில் இருந்து சுலு…
Read More...

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சீனாவின் கன்சு மாகாணத்தில் உள்ள டியங்கா நகருக்கு அருகே இன்று திங்கட்கிழமை பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC)…
Read More...

இலங்கையின் ஏற்றுமதியில் சாதனை

இலங்கையின் பொருளாதாரம் மற்றும் வெளிநாட்டு வர்த்தகத் துறையில் ஏற்பட்டுள்ள நிலையான முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் வகையில், 2025 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானம் சாதனை அளவை…
Read More...

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

பிபில-பதுளை பிரதான வீதியில் உள்ள யல்கும்புர பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர்…
Read More...

போராட்டங்களின் எதிரொலி : ட்ரம்ப் நிர்வாகம் அடிபணிந்தது!

மினியாபோலிஸில் கடந்த சனிக்கிழமை குடியேற்றத் தடுப்பு முகவர்களால் அலெக்ஸ் ப்ரெட்டி என்ற செவிலியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, தனது நிர்வாகம் அனைத்தையும் தீவிரமாக மீளாய்வு செய்து…
Read More...

விபத்தில் படுகாயம் அடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுண்டிகுளம் சந்திப்பகுதியில், வீதியை கடக்க முற்பட்ட வேளை எதிரே வந்த கப்கரக வாகனத்தில் மோதுண்டு படுகாயம்…
Read More...