Browsing Category

செய்திகள்

பல மாதங்களாக திரிபோஷா விநியோகிக்கப்படவில்லை!

கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் இலவச திரிபோஷா, பல மாதங்களாக சில பிராந்திய சுகாதார அதிகாரி அலுவலகங்களுக்கு கிடைக்கவில்லை, என்று…
Read More...

திருகோணமலையில் காணாமல் போன மாணவனை கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை

திருகோணமலை நீதிமன்ற வீதியைச் சேர்ந்த, எம்.எல்.எம்.எம். முன்சித் (வயது 17) என்ற பாடசாலை மாணவன், நேற்று திங்கட்கிழமை காலை முதல் காணாமல் போயுள்ளதாக, திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

துவிச்சக்கர வண்டியில் புகையிரத கடவையை கடக்க முற்பட்டவர் புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழப்பு!

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதய நகர் பகுதியில், புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம், நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.…
Read More...

பிரித்தானியாவை தாக்கவுள்ள ‘சண்ட்ரா’ சூறாவளி

'சண்ட்ரா' (Chandra) என பெயரிடப்பட்டுள்ள சூறாவளி, பிரித்தானியாவை இன்று செவ்வாய்க்கிழமை தாக்கவுள்ளதாக அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக, இந்த மாதத்தில்…
Read More...

விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

நெல் சந்தைப்படுத்தல் சபையினர் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றினை நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவில் நெல் சந்தைப்படுத்தல் சபை நாளை புதன்கிழமை தொடக்கம் நெல்…
Read More...

அமெரிக்காவில் பனிப்புயல்

அமெரிக்காவின் பல மாநிலங்களில் வீசி வரும் கடும் பனிப்புயல், உறைபனி மற்றும் குளிர் காற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கியுள்ளது. நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட…
Read More...

நிபா வைரஸ் தொற்று தொடர்பில் வெளியான தகவல்

நிபா வைரஸ் தொற்று தொடர்பில் இலங்கையில் எவ்வித அச்சுறுத்தல் நிலையும் இல்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த வைரஸ் தொற்று அடையாளம் காணப்படும் பட்சத்தில் அதனை எதிர்கொள்வதற்கு…
Read More...

சுற்றுலா அபிவிருத்தி தொடர்பில் ஆளுனர் தலைமையில் கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- சுற்றுலா துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர ஆகியோரின் தலைமையில், திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலா துறை பற்றி…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00…
Read More...

புகையிரத திணைக்களம்: புதிய சிமுலேட்டர் மூலம் ஓட்டுநர்களுக்கு பயிற்சி தொடக்கம்

புகையிரத திணைக்களத்தினால் புதிதாக நியமிக்கப்பட்ட புகையிரத ஓட்டுநர்களுக்கான சிமுலேட்டர் அடிப்படையிலான பயிற்சித் திட்டம் இன்று திங்கட்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.…
Read More...