பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் அதிநவீன சைபர் தாக்குதல்களைத் தடுப்பதற்காக, “Strict Account Settings” எனும் புதிய உயர்தர… Read More...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மலைப் பிராந்தியத்தின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, கிழக்கு, வடமத்திய,… Read More...
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அவசர அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு (08/2025) இணைந்த வகையில்,… Read More...
இந்தியாவின் 77ஆவது குடியரசு தினத்தை சிறப்பிக்கும் வகையில், கசகஸ்தான் நாட்டுப் பிரஜைகள் இந்தியா வருவதற்கு 30 நாட்கள் இலவச விசா வழங்கப்படும் என கசகஸ்தானுக்கான இந்திய தூதுவர்… Read More...
கட்டாய உடற்பரிசோதனை இன்றி கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை குறித்து விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு, தனது… Read More...
அம்பலாங்கொடை, கலகொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று சற்று முன்னர் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Read More...
சீனா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவுகளில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.… Read More...
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ரீ பில்டிங் ஸ்ரீலங்கா '‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பாணந்துறையைச் சேர்ந்த காணி உரிமையாளரும்… Read More...
பத்தரமுல்ல பகுதியில் உள்ள தியவன்னா ஓயாவின் இரு கரைகளையும் உள்ளடக்கிய பகுதியில், பொதுமக்களுக்கான பிரம்மாண்ட பொழுதுபோக்கு மற்றும் ஓய்வு நேர வலயத்தை உருவாக்க நகர அபிவிருத்தி அதிகார சபை… Read More...
மிஹிந்தலை பிரதான வீதியை மறித்து இன்று செவ்வாய்க்கிழமை பெண்கள் குழுவொன்று பாரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்பகுதியில் சட்டவிரோத மதுபானத்தினால் இதுவரை 10 ஆண்கள் உயிரிழந்துள்ளனர், 5… Read More...