கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள நீச்சல் குளம் ஒன்றில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் திடீரென வாந்தி மற்றும் உடல்நலப் பாதிப்புக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை… Read More...
புதிதாக வெளியிடப்பட்ட இரண்டாயிரம் ரூபா நாணயத்தாள் சில வங்கிகளின் தானியங்கி இயந்திரங்களால் நிராகரிக்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஹட்டன்… Read More...
பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பரவுவது குறித்து காவல்துறை மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.… Read More...
முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்கான ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 53 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
அத்துடன் குறித்த… Read More...
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் விடயப்பரப்பிற்கு அமைவாக, இவ்வருடத்திற்குள் பல புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவும் தற்போதுள்ள சில சட்டங்களைத் திருத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.… Read More...
வடக்கு ஜேர்மனியில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான, ரோமானிய காலத்து அரிய வெள்ளி நாணயங்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் அடங்கிய பிரம்மாண்ட புதையல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லோயர்… Read More...
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜனவரி மாதக் கொடுப்பனவுகளும், இரு கட்டங்களுக்குமான ஜனவரி மாத முதியோர்… Read More...
2025ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க மோட்டார் வாகன (சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை தற்காலிகமாக நீடித்தல்) கட்டளையை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்க அமைச்சரவை… Read More...
கம்பஹா பிராந்திய குற்ற விசாரணைப் பணியகத்தின், மோட்டார் சைக்கிள் படைப்பிரிவைச் சேர்ந்த ஆறு பொலிஸ் அதிகாரிகளால், கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் அண்மையில் தாக்கப்பட்டதை கண்டித்து,… Read More...
தமது சேவையை நிரந்தரமாக்குமாறு கோரி ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது, பொலிஸாருக்கும்… Read More...