Browsing Category

செய்திகள்

கனடாவில் முதலீட்டு மோசடி

கனடாவில் முதலீட்டு மோசடிகள் இடம்பெற்று வருவதாக அந்நாட்டில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், தற்போது குற்றவாளிகள் நம்பகமான நிறுவனங்களின் லோகோக்களைப் பயன்படுத்தி போலி…
Read More...

மத்திய வங்கி முக்கிய அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி தனது 'ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை' மாற்றமின்றி 7.75% ஆகத் தொடர்ந்து பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மத்திய வங்கியின் நாணயக் கொள்கை…
Read More...

இலவச விசா – இந்தியாவின் அதிரடி அறிவிப்பு

இந்தியாவின் 77ஆவது குடியரசு தினத்தை சிறப்பிக்கும் வகையில், கசகஸ்தான் நாட்டுப் பிரஜைகள் இந்தியா வருவதற்கு 30 நாட்கள் இலவச விசா வழங்கப்படும் என கசகஸ்தானுக்கான இந்திய தூதுவர் சைலாஸ் தங்கல்…
Read More...

வாகன சாரதிகள் அவதானம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பல மாகாணங்களில் பனிமூட்டம் மற்றும் பலத்த காற்று குறித்த முன்னறிவிப்புகளை வளிமண்டலவியல்…
Read More...

மெட்டாவின் புதிய அறிவிப்பு

பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் அதிநவீன சைபர் தாக்குதல்களைத் தடுப்பதற்காக, “Strict Account Settings” எனும் புதிய உயர்தர…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைப் பிராந்தியத்தின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, கிழக்கு, வடமத்திய,…
Read More...

புதிய சுற்றறிக்கை வெளியீடு

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அவசர அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு (08/2025) இணைந்த வகையில்,…
Read More...

கசகஸ்தான் நாட்டினருக்கு 30 நாட்கள் இலவச விசா

இந்தியாவின் 77ஆவது குடியரசு தினத்தை சிறப்பிக்கும் வகையில், கசகஸ்தான் நாட்டுப் பிரஜைகள் இந்தியா வருவதற்கு 30 நாட்கள் இலவச விசா வழங்கப்படும் என கசகஸ்தானுக்கான இந்திய தூதுவர்…
Read More...

கொழும்பு துறைமுகத்தில் 323 கொள்கலன்கள் விடுவிப்பு: வாராந்தம் விசாரணை நடத்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு…

கட்டாய உடற்பரிசோதனை இன்றி கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை குறித்து விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு, தனது…
Read More...

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

அம்பலாங்கொடை, கலகொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று சற்று முன்னர் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Read More...