Browsing Category

செய்திகள்

25 நாட்களில் 223,645 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டு ஆரம்பமான முதல் 25 நாட்களில் 223,645 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில், ஒரே…
Read More...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று திறக்கப்படுகிறது ‘ஈ-கேட்’

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திலுள்ள இலத்திரனியல் நுழைவாயில்கள் இன்று புதன்கிழமை முதல் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்படுவதாகக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்…
Read More...

நாட்டில் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையின் முக்கிய நகரங்களில் காற்றின் தரம் பெரும்பாலும் மிதமான மட்டத்தில் இருந்தது. எதிர்வரும் நாட்களில் சில பகுதிகளில் இந்த நிலைமை மோசமடையக்கூடும் என்று…
Read More...

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினருக்கும் இலங்கைக்கான கனடா தூதுவருக்கும் இடையே சந்திப்பு!

-யாழ் நிருபர்- கனடா தூதுவருக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று, நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணியளவில்,  யாழில் உள்ள தனியார் விடுதியில்…
Read More...

அஸ்வெசும பயனாளிகள் இன்று முதல் வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தை பெறலாம்!

அஸ்வெசும முதலாவது மற்றும் இரண்டாவது கட்டங்களுக்கான நலன்புரி நன்மைகளை இன்று புதன்கிழமை முதல் அஸ்வெசும வங்கிக் கணக்குகளிலிருந்து பெற்றுக்கொள்ள முடியுமென நலன்புரி நன்மைகள் சபை…
Read More...

வீதியை கடக்க முயன்றவர் மீது மோதிய தனியார் பேருந்து!

மகரகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பன்னிப்பிட்டிய சந்திப்பிற்கு அருகில், நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல், இடம்பெற்ற வீதி விபத்தில், 77 வயதுடைய ஆண் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.…
Read More...

விமான விபத்தில் இந்தியாவின் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் உயிரிழப்பு!

விமான விபத்தில் சிக்கிய இந்தியாவின் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று…
Read More...

இலங்கை தமிழரசு கட்சிக்கும் கனடா தூதுவருக்குமிடையே சந்திப்பு!

-யாழ் நிருபர்- இலங்கைக்கான கனடா தூதுவர் இஸபெல் மார்டின், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பதில் தலைவர் திரு சீ.வி.கே.சிவஞானம் மற்றும் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை,…
Read More...

சட்டவிரோதமாக பொலிஸாருக்கு மதுபானம் விற்பனை செய்ய முயன்றவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்-வட்டுக்கோட்டைப் பகுதியில், சட்டவிரோதமான முறையில் வீட்டில் வைத்து மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர், ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை கைது…
Read More...

தகராறு முற்றி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

தகராறு முற்றியதால் கள்ளக்காதலன் மேற்கொண்ட தாக்குதலில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று புதன்கிழமை பகல் அங்குலான, சயுரபுர தொடர்மாடித் குடியிருப்புத் தொகுதியில் இச்சம்பவம்…
Read More...