-யாழ் நிருபர்-
வீதியை கடக்க முற்பட்ட குட்டி யானை ஒன்று ஹையேஸ் ரக வாகனத்தில் விபத்துள்ளாகி இறந்துள்ளது.
வீதியை கடக்க முற்பட்ட குட்டி யானை ஒன்று இன்று… Read More...
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் - நாவற்குழி மாதா கோவிலடியில் நேற்று திங்கட்கிழமை கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த கார், வீதியோரத்தில் உள்ள மாதா கோவிலின் மதிலுடன் மோதி… Read More...
-மூதூர் நிருபர்-
தபால் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியிலுள்ள தபால் ஊழியர்கள் ஆரம்பித்த 48 மணித்தியாள அடையாள வேலை… Read More...
பட்டலந்தை ஆணைக்குழு அறிக்கையின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்வதோ அல்லது அவரது குடியுரிமையை இரத்து செய்வதோ சாத்தியமற்றது என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர்… Read More...
நாட்டில் இந்த வருடத்தில் இதுவரை 25 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதில் 16 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவினால்… Read More...
உலக நாச்சியார் ஆண்ட எமது பிரதேசத்தில் உலக நாச்சியாரின் வரலாற்றையும், தொன்மையையும் பறைசாற்றும் எந்த ஒரு நடவடிக்கையும் தொல்பொருள் திணைக்களங்களினால் இதுவரையும் முன்னெடுக்கப்படவில்லை.… Read More...
கவிப்பேரரசுவின் “வைரமுத்தியம்”பன்னாட்டுக் கருத்தரங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னை லீலா பேலஸ் அரங்கில் “வைரமுத்தியம்”எனும் தலைப்பில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
22 தமிழ் அறிஞர்களின்… Read More...
18 ஆவது இந்தியன் பிரமீயர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 22 ஆம் திகதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் ஆரம்பமாகிறது.
இந்த தொடரில் பங்குகொள்ளும் அணிகளில் 5 அணிகளுக்கு… Read More...
-யாழ் நிருபர்-
மனைவியை பிரிந்து வாழ்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார்.
வவுனியா - மருதங்குளம் பகுதியைச் சேர்ந்த எம்.யோகராசா (வயது 40)… Read More...
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று திங்கட்கிழமை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 211.14 புள்ளிகளால்… Read More...