Browsing Category

செய்திகள்

29 வீதமானோர் பாடசாலைக்குச் செல்வதில்லை

2024 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பாடசாலை சார்ந்த மாணவர் சுகாதார கணக்கெடுப்பின்படி, இலங்கையில் உள்ள 3.5 மில்லியன் இளம் பருவத்தினரில் (10-19 வயதுடையவர்கள்) 71 சதவீதமானோர் பாடசாலைக்குச்…
Read More...

பயன்தரும் மரங்களுக்கு சேதம் விளைவித்த காட்டு யானைகள்

-மூதூர் நிருபர்- மூதூர் பிரதேச சபையின் கீழ் உள்ள மல்லிகைத்தீவு உப அலுவலக வளாகத்திற்குள் இன்று திங்கட்கிழமை அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் சேதம் விளைவித்துள்ளன. இதன்போது…
Read More...

திருமணம் ஆகாதவர்களும் குழந்தைகளை தத்தெடுக்க இத்தாலியில் அனுமதி

இத்தாலியில் திருமணம் ஆகாதவர்களும் குழந்தைகளை தத்தெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமணமாகாதவர்கள் வெளிநாட்டு குழந்தைகளைத் தத்தெடுக்கலாம் என இத்தாலியின் அரசியலமைப்பு நீதிமன்றம்…
Read More...

சர்ச்சையில் சிக்கினார் ஹர்பஜன் சிங்

கிரிக்கெட் போட்டி வர்ணனையின் போது இங்கிலாந்து வீரரை இனத்தை சுட்டிக்காட்டி விமர்சித்ததாக ஹர்பஜன் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று…
Read More...

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- பதுளையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்து நிரப்பி சுடக்கூடிய துப்பாக்கியுடன் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார்…
Read More...

பூநகரி உள்ளிட்ட சில பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று

பூநகரி , மன்னார் ,மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. இம்மாதம் 27 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை வேட்புமனுக்கள்…
Read More...

சுஷாந்த் சிங் மரண வழக்கில் திருப்பம்

பிரபல இந்திய பொலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கும், நடிகை ரியா சக்கரபோர்த்திக்கும் எந்த தொடர்பும் இல்லை என அந்நாட்டு குற்றப்புலனாய்வு பிரிவினரால் நீதிமன்றத்தில்…
Read More...

தலதா மாளிகை கண்காட்சி தொடர்பில் போலி செய்தி

ஸ்ரீ தலதா மாளிகை கண்காட்சி தொடர்பாக வாட்ஸ்அப் மூலம் பகிரப்படும் போலி விளம்பரம் தொடர்பில் ஸ்ரீ தலதா மாளிகையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஸ்ரீ…
Read More...

யாழில் ஒன்லைன் மூலம் நிதி மோசடி அதிகரிப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மைக் காலமாக ஒன்லைன் மூலமான நிதி மோசடி இடம்பெற்று வருவதால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை பகுதியில்…
Read More...

வடக்கிலுள்ள தமிழ் மக்களின் காணிகள் அவர்களிடம் மீள ஒப்படைக்கப்படும்!

வடக்கிலுள்ள தமிழ் மக்களின் காணிகள் அவர்களுக்கு உரிய வகையில் அரசாங்கத்தினால் மீள ஒப்படைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.…
Read More...