Browsing Category

செய்திகள்

வடக்கிலுள்ள தமிழ் மக்களின் காணிகள் அவர்களிடம் மீள ஒப்படைக்கப்படும்!

வடக்கிலுள்ள தமிழ் மக்களின் காணிகள் அவர்களுக்கு உரிய வகையில் அரசாங்கத்தினால் மீள ஒப்படைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.…
Read More...

டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை செய்த ஐ.பி.எல் அணி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர்களில் அதிகபட்ச ஓட்டங்களை விளாசிய அணிகளின் வரிசையில் முதல் 3 இடங்களை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தன்வசப்படுத்தியுள்ளது. கடந்த ஐபிஎல் தொடரின் போது…
Read More...

இன்ஸ்டாகிராம் விருந்து: 57 பேர் கைது

கம்பஹா - பமுனுகம, உஸ்வெட்டகேயாவ பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சட்டவிரோத போதைப்பொருட்களைப் பயன்படுத்தி இன்ஸ்டாகிராம் விருந்து நடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலைத்…
Read More...

கல்முனையில் வாள்வெட்டு இரு பெண்கள் உட்பட இருவர் படுகாயம்

-கல்முனை நிருபர் பாறுக் ஷிஹான்- கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இடம்பெற்று வாள்வெட்டு சம்பவத்தில் நால்வர் காயமடைந்த நிலையில்…
Read More...

சிக்கன்குன்யா நோய்ப் பரவல் மீண்டும் அதிகரிப்பு?

கொழும்பு மற்றும் கோட்டே பகுதிகளில் சிக்கன்குன்யா நோய்ப் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நுளம்பு பெருக்கம் காணப்படும் இடங்களை அகற்றுவதன் மூலம்…
Read More...

யாழ்ப்பாணம் – காரைநகர் வீதியில் தனியார் பேருந்துகள் ஓட்டப்போட்டி (வீடியோ இணைப்பு)

யாழ்ப்பாணம் - காரைநகர் வீதியில் இரு தனியார் பேருந்துகளின் ஓட்டப்போட்டியால் வீதியில் சென்ற மொதுமக்கள் மரண பயத்தில் வீதியில் சென்றதை அவதானிக்க முடிந்தது. இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

யாழில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்கள்

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் இரண்டு இளைஞர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு…
Read More...

கட்டாக்காலி மாடுகள் அறுக்கப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்படும்- நாவிதன்வெளி தலைமை வேட்பாளர் (வீடியோ…

கட்டாக்காலி மாடுகள் அறுக்கப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்படும்-தலைமை வேட்பாளர் நளீர் அபூபக்கர் -பாறுக் ஷிஹான்- வீதியில் மக்களின் போக்குவரத்தினை சீர்குலைக்கும் கட்டாக்காலி மாடுகள்…
Read More...

இந்தியாவில் 150 அடி உயர தேர் சாய்ந்து விபத்து : 2 பேர் உயிரிழப்பு

இந்தியாவில், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 152 அடி உயர தேர் திடீரென சாய்ந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் பெங்களூர், ஹுஸ்கூர் கிராமத்தில் பழமை வாய்ந்த மத்தூரம்மா அம்மன்…
Read More...

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் என தெரிவித்து மோசடி

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் என்று காட்டிக்கொண்டு சில நபர்கள் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக, இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற மோசடி செய்பவர்களிடம்…
Read More...