Browsing Category

செய்திகள்

19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரானார் சாமர சில்வா

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சாமர சில்வா, இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் இந்த ஆண்டு…
Read More...

எகிப்திய பிரமிட்டுக்களுக்கு அடியில் மிகப்பெரிய நிலத்தடி நகரம் கண்டுபிடிப்பு

பிரமிட்டுகளுக்கு அடியில் 2,100 அடிகள் மேல் பரந்து விரிந்துள்ள எட்டு தனித்துவமான செங்குத்து உருளை வடிவில் கலைப்பொருட்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது தவிர, கிசாவில் உள்ள…
Read More...

இன்றைய தங்க விலை

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 237,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 217,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 178,000…
Read More...

பிரித்தானியாவில் விளம்பரமில்லா சந்தா முறை அறிமுகம்; மெட்டாவின் முக்கிய அறிவிப்பு

மெட்டா நிறுவனம், இங்கிலாந்தில் விளம்பரமில்லா சந்தா முறையை அறிமுகப்படுத்த பரிசீலித்து வருகிறது. இந்த சந்தா முறையின் மூலம், பயனர்கள் தங்கள் பக்கங்களில் வரும் விளம்பரங்களை தவிர்க்க…
Read More...

வைத்தியசாலைகளில் சிறுநீரக விற்பனை மோசடி

சில அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் சிறுநீரக விற்பனை மோசடி இடம்பெறுவதாகச் சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய…
Read More...

குஜராத் டைட்டன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் இன்று மோதல்

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 5 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. அஹமதாபாத்தில் நடைபெறவுள்ள குறித்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ்…
Read More...

வீடு உடைத்து திருட்டு: பொலிஸ் சாஜன் கைது

-பதுளை நிருபர்- பதுளை - மடூல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ராகலை பகுதியில் வீடொன்றை உடைத்து 40 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை களவாடியமை தொடர்பில் பொலிஸ் சாஜன் ஒருவர்…
Read More...

திருநங்கையாக மாறிய எலான் மஸ்கின் மகன்

எலான் மஸ்கின் பிள்ளைகளில் ஒருவர் திருநங்கையாக மாறி தற்போது தன்னை பெண் என அழைத்துக்கொள்கிறார். எலான் மஸ்கின் அந்த ’மகள்’ தன் தந்தை மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். எலான்…
Read More...

பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் மீட்பு: ஒருவர் கைது

-பதுளை நிருபர்- பதுளை - போகாஹகும்புர ஒஹிய பகுதியில் விகாரையில் பயிரிடப்பட்டிருந்த 571 கஞ்சா செடிகளை மீட்டுள்ளதாக போகாஹகும்புர பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

14 வயது சிறுமியை கடத்திச் சென்ற 33 வயது காதலன்

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதிகும்புர கஹம்பான பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்திச் சென்ற 33 வயதுடைய நபர் கடந்த திங்கட்கிழமை அன்று மொனராகலை பொலிஸாரால் கைது…
Read More...