முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட அவர், புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில்… Read More...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அவர் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக… Read More...
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (25) சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 69.09 அமெரிக்க டொலராக… Read More...
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று செவ்வாய்க்கிழமை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 4.38 புள்ளிகளால்… Read More...
சம்சுங் நிறுவனத்தின் இணை பிரதம நிறைவேற்று அதிகாரியான ஹான் ஜாங்-ஹீ (Han Jong-hee) காலமானார்.
மாரடைப்பினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர்… Read More...
இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,… Read More...
நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, மேல், சபரகமுவ, வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களில் இரவு… Read More...
-யாழ் நிருபர்-
யாழ் கொடிகாமம் தவசிக்குளம் பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் புதிதாக அமைக்கப்பட்ட வீடு குடும்பஸ்தினரிடம் இன்று செவ்வாய்க்கிழமை இலங்கை இராணுவ தளபதியால் கையளிக்கப்பட்டது.… Read More...
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் - கொக்குவில் தலையாளி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை ஹெரோயினுடன் பெண்ணொருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்… Read More...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சாமர சில்வா, இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது நியமனம் இந்த ஆண்டு… Read More...