Browsing Category

செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் நாளை மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல பகுதிகளில் நாளை சனிக்கிழமை மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும்…
Read More...

அஸ்வெசும காத்திருப்புப் பட்டியலில் உள்ளவர்களுக்கு சிறப்பு தள்ளுபடி!

எதிர்வரும் தமிழ் ,சிங்கள புத்தாண்டின் போது மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், அஸ்வெசும பயனாளிகளாகப் பதிவுசெய்யப்பட்டு தற்போது…
Read More...

மதுபோதையில் இருந்த சாரதிக்கு வாழ்நாள் ரத்து

பாணந்துறையிலிருந்து களுத்துறை நோக்கிப் பயணித்த பேருந்து மதுபோதையில் தனியார் பேருந்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமத்தை வாழ்நாள் முழுவதும் ரத்து செய்ய பாணந்துறை தலைமை…
Read More...

அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென தீ பிடித்து எரிந்த தனியார் பேருந்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் திடீரென தீப்பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…
Read More...

ஆளுநருக்கும் உலக வங்கி பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு

-மூதூர் நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநருக்கும் உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.…
Read More...

மாணவர்களுக்கான கொடுப்பனவு உறுதிச்சீட்டு செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்படும் 6000 ரூபாய் உறுதிச் சீட்டு செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சு இது தொடர்பில் அறிக்கை ஒன்றை…
Read More...

மட்டக்களப்பில் உயர் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல்

மட்டக்களப்பில் எதிர் வரும் உள்ளூராட்சி தேர்தல்களை முன்னிட்டு உயர் அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி…
Read More...

அதிகரிக்கும் தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 242,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 222,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 181,500…
Read More...

பாங்கொக்கில் நில அதிர்வு: மூவர் பலி

நில அதிர்வைத் தொடர்ந்து பாங்கொக்கில் மூவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கட்டட இடிபாடுகளுக்குள் சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று…
Read More...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் , தமிழரசு கட்சிக்கும் இரகசிய ஒப்பந்தம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் தமிழரசு கட்சிக்கும் இடையில் ஒரு இரகசிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.…
Read More...