Browsing Category

செய்திகள்

உறங்குவதற்கு நேரம் தேவை: சாம் அல்ட்மென் வேண்டுகோள்

ஓபன் ஏ.ஐ நிறுவனத்தின் சட்ஜி.பி.டி தற்போது கிப்லி புகைப்படங்களைப் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. கிப்லி என்பது ஜப்பானிய அனிமேஷன் ஸ்டூடியோ ஆகும். இந்த ஸ்டூடியோ பல அனிமேஷன்…
Read More...

ரயில் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை : ஒருவர் கைது

கொழும்பிலிருந்து பதுளை செல்லும் உதர மெனிகே ரயில் டிக்கெட்டுகளை இணையத்தில் வெளிநாட்டவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து மோசடியை நடத்தி வந்த நபர் ஒருவர் ரயில்வே பாதுகாப்பு…
Read More...

பால் சார்ந்த உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு

பால் மாவின் விலை அதிகரிப்பால், பால் தேநீரின் விலை மற்றும், பால் சார்ந்த பழச்சாறுகள், சீஸ் ஆகியவற்றின் விலைகள் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு 12.00 மணி முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும்…
Read More...

காலி முகத்திடலுக்கு அருகிலுள்ள மாடியிலிருந்து விழுந்த இளைஞன் மரணம்

சொகுசு ஹோட்டல் ஒன்றின் மேல் மாடியில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காலி முகத்திடலுக்கு அருகிலுள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் இருந்து இந்த இளைஞன் விழுந்து…
Read More...

க்ளுகோமா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு

நாடளாவிய ரீதியில் தற்போது, க்ளுகோமா எனப்படும் கண் அழுத்த நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3.8 சதவீதம் உயர்வடைந்துள்ளதாக கண் சத்திரசிகிச்சை வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...

பொருட்களை கொள்வனவு செய்யும் போது அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்

பண்டிகைக் காலத்தின் போது பொதுமக்கள் உணவு பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அவதானமாகச் செயற்பட வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் இந்த…
Read More...

ரமழானின் ஆன்மிக மகிமை

ரமழான் மாதம் ரமழான் மாதம் (Ramadan) இஸ்லாமிய மக்களுக்கு மிகப் புனிதமானது. இது இஸ்லாமிய காலண்டரின் ஒன்பதாவது மாதமாகும், அது தியாகம், அனுகிரகம் மற்றும் தெய்வத்துடன் நெருக்கம் பெறுவதற்கான…
Read More...

துவிச்சக்கர வண்டியில் பயணித்த வயோதிபப் பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

-யாழ் நிருபர்- யாழில் துவிச்சக்கர வண்டியில் சென்ற வயோதிபப் பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - அரசடி வீதி பகுதியை…
Read More...

தடுப்பூசி ஏற்றிய ஆண் குழந்தை காய்ச்சலால் மரணம்

-யாழ் நிருபர்- யாழில் தடுப்பூசி ஏற்றிய ஆண் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் குழந்தை கடந்த 28 ஆம் திகதி இரவு உயிரிழந்துள்ளது. திருநெல்வேலி, கலாசாலை வீதியை சேர்ந்த மதீபன்…
Read More...

பதுளை சசெக்ஸ் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி

பதுளை சசெக்ஸ் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வானது பதுளை சசெக்ஸ் கல்லூரியின் முதல்வர் பிரிக்கேடியர் ஜெ.எம்.சி.ஜெயவீர தலைமையில் பதுளை கால்பந்தாட்ட மைதானத்தில்…
Read More...