Browsing Category

செய்திகள்

தென்கொரியாவில் உள்ள இலங்கையர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

தென்கொரியாவின் சியோல் நகரில் அமைதியின்மை ஏற்படக்கூடிய சாத்தியம் நிலவுவதன் காரணமாக எதிர்வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அங்குள்ள தூதரகம் திறக்கப்பட மாட்டாது என தென் கொரியாவிலுள்ள…
Read More...

மோடியின் வருகை : சில வீதிகளுக்கு பூட்டு!

இந்தியப் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு எதிர்வரும் 4 ஆம் திகதி மாலை 6 மணிமுதல் 10 மணிவரை சில வீதிகள் அவ்வப்போது மூடப்படுமென பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி…
Read More...

பிரபலமான 23 பல்பொருள் அங்காடிகளுக்கு எதிராக வழக்கு!

பண்டிகைக் காலத்தில் சந்தைகளில் நுகர்வோர் அநீதிக்கு உள்ளாவதை தடுக்க, நுகர்வோர் விவகார அதிகாரசபையால் ஆரம்பிக்கப்பட்ட விசேட சோதனைத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 23 பல்பொருள் அங்காடிகள்…
Read More...

தடையை ஆராய மூவர் கொண்ட குழு நியமனம்!

பிரித்தானியாவினால் 4 இலங்கையர்கள் மீது தடைகள் விதிக்கப்பட்டமை தொடர்பாக ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக மூன்று பேர் கொண்ட அமைச்சரவை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த…
Read More...

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்!

இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 291 ரூபாய் 88 சதம், விற்பனைப் பெறுமதி 300 ரூபாய் 39 சதம், என…
Read More...

இ.போ.சபைக்குச் சொந்தமான பேருந்தில் மோதி 2 வயது குழந்தை உயிரிழப்பு!

காலி-கொழும்பு பிரதான வீதியின் களுத்துறை வஸ்கடுவ பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் மோதி 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளது பேருந்து சாரதி கைது…
Read More...

நிலாவெளி பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சந்தேக நபர்கள் கைது

திருகோணமலை - நிலாவெளி பொலிஸ் பிரிவில் சீருடை அணிந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் கைது…
Read More...

மியன்மாருக்கு மனிதாபிமான உதவியை வழங்கும் இலங்கை

மியன்மாரில் ஏற்பட்ட நில அதிர்வினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலரை மனிதாபிமான உதவியாக வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை…
Read More...

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று புதன்கிழமை குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 73.06 புள்ளிகளால்…
Read More...

கலியுக கர்ணனான ரத்தன் டாடா: தனது பணியாளர்களுக்கும் சொத்தில் பங்கு

பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள அசையும் மற்றும் அசையா…
Read More...