Browsing Category

செய்திகள்

கொழும்பில் இன்று மூடப்படவுள்ள சில வீதிகள்

கொழும்பு - காலி முகத்திடல், சுதந்திர சதுக்கம், பத்தரமுல்லை ஆகிய பகுதிகளில் இன்று சனிக்கிழமை பாதைகள் இடைக்கிடையில் மூடப்படும் என போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர். மேலும், இந்திய…
Read More...

கொள்ளையர் குழுவின் இரு சந்தேக நபர்கள் கைது

-அம்பாறை நிருபர்- வீடு மற்றும் மாடுகள் உட்பட வர்த்தக நிலையங்களில் சூட்சுமமாக களவாடி வந்த கொள்ளையர் குழுவின் இரு சந்தேக நபர்களை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை -…
Read More...

மோடிக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு இன்று

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை இன்று சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். கலந்துரையாடலின் பின்னர்…
Read More...

அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட இலங்கை தயாராக உள்ளது

வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்கும் இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற இலங்கை அரசு தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. நிதி…
Read More...

பிரதமர் மோடி கொழும்பு வந்தடைந்தார், இலங்கையின் ஆறு முக்கிய அமைச்சர்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர்

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று வெள்ளிக்கிழமை கொழும்பை வந்துள்ளார். இந்த விஜயத்தின் போது இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்து பல்தரப்பட்ட விடயங்கள் தொடர்பாக…
Read More...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதியில் எந்தவித மாற்றமும் இல்லை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதியில் எந்தவித மாற்றமும் இல்லை எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில்…
Read More...

இலங்கையை வந்தடைந்தார் பிரதமர் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். தாய்லாந்தின் பாங்கொக்கில் பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க இந்திய…
Read More...

மட்டு.வாழைச்சேனையில் கடலில் குளிக்க சென்று நீரில் மூழ்கிய சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

வாழைச்சேனை - நாசிவன்தீவு கடலில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நீராடிய சிறுவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஓட்டமாவடி - காவத்தமுனை பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச்…
Read More...

எல்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் காயம்!

எல்பிட்டிய ஊரகஸ்மங்ஹந்திய பிரதேசத்தில் சற்றுமுன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் எல்பிட்டிய வைத்தியசாலையில்…
Read More...

உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- உள்ளூராட்சி அதிகார சபை தேர்தலில் அஞ்சல் மூல வாக்குகளை விநியோகிக்கும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்…
Read More...