Browsing Category

செய்திகள்

ஸ்ரீ மஹா போதியை வழிபட்ட இந்தியப் பிரதமர்

அநுராதபுரத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை விஜயம் செய்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அநுராதபுரத்தில் உள்ள புனித ஜய ஸ்ரீ மஹா போதியில் வழிபாட்டில் ஈடுபட்டார். இது தொடர்பில் தனது…
Read More...

மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று ஞாயிற்றுக்கிழமை பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 7.41 சதவீதம்…
Read More...

13 வட்டாரங்களில் ஐந்து உறுப்பினர்களை பெற்றுக் கொள்வோம்: நவரட்ணராசா ஹரிகரகுமார்

-மூதூர் நிருபர்- கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மூதூர் பிரதேச சபையில் ஒரு போனஸ் ஆசனத்தை மாத்திரம் பெற்ற எமது கட்சி இம்முறை 13 வட்டாரங்களில் ஐந்து உறுப்பினர்களை பெற்றுக் கொள்ளுமென…
Read More...

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம்

கிளீன் ஸ்ரீ லங்கா வேலை திட்டத்தின் ஊடாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரியூட்டர் அபேவிக்கிரம தலைமையில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.…
Read More...

பற்பசைக்குள் போதைப்பொருள்: சிறைக்கு எடுத்து சென்ற இருவர் கைது

பற்பசைக்குள் போதைப் பொருளை மறைத்து வவுனியா சிறைச்சாலைக்கு எடுத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டு நேற்று சனிக்கிழமை வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மன்னார் பகுதியைச்…
Read More...

அனுராதபுரம் செல்கிறார் மோடி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், அரசுமுறை விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (06) அனுராதபுரம் ஸ்ரீ மகா போதியை வழிபாடவுள்ளார். ஸ்ரீ…
Read More...

டொனால்ட் ட்ரம்ப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு எதிராக அங்குள்ள முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 50 அமெரிக்க மாநிலங்கள் உட்பட 1,200 இடங்களில் பேரணிகள்…
Read More...

வந்தாறுமூலையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்

மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச சபைக்குரிய வந்தாறுமூலை வட்டாரத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பாக போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் நேற்று சனிக்கிழமை தங்களது ஆரம்ப பிரச்சாரப் பணிகளில்…
Read More...

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை கட்டுவதற்கு மோடியிடம் ஜெயசூர்யா வேண்டுகோள்

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவை கோரியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். இந்தியப்…
Read More...

வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிவப்பு எச்சரிக்கை : இரவில் இடியுடன் கூடிய மழை!

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல், வவுனியா…
Read More...