Browsing Category

செய்திகள்

கடமைக்கு திரும்பாத இராணுவ வீரர் கைது

-பதுளை நிருபர்- இராணுவத்தில் இருந்து விடுமுறையில் வந்த இராணுவ வீரர் கடமைக்கு திரும்பாத நிலையில், குறித்த இராணுவ வீரர் பசறை பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் நேற்று செவ்வாய்க்கிழமை பசறை…
Read More...

4 இலட்சம் பயனர்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு!

அமெரிக்காவின் வரி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தையினூடாக தீர்வை எட்ட முடியும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொட்டாவ பகுதியில் நேற்று…
Read More...

பிள்ளையானின் கைதுக்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது இன்று செவ்வாய்க்கிழமை இரவு கைது…
Read More...

அமெரிக்காவின் புதிய வரிகள் இலங்கையில் பலரின் வேலையின்மைக்கு வழிவகுக்கும் – ரணில் விக்ரமசிங்க

அமெரிக்கா விதித்துள்ள புதிய வரிகள் இலங்கையின் ஏற்றுமதியைத் தடுக்கும் எனவும் தொழிற்சாலைகள் மூடப்படுவதுடன் ஏராளமானோரின் வேலையின்மைக்கு வழிவகுக்கும் எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில்…
Read More...

பேருந்தில் வைத்து மாணவியை தாக்கிய ஆசிரியை!

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர், மாணவி ஒருவரை பேருந்தில் வைத்து கன்னத்தில் அறைந்த சம்பவம் நேற்று )திங்கட்கிழமை மாலை டிக்கோயா பகுதியில்…
Read More...

உள்ளூராட்சி மன்ற தேர்தல் : முறைப்பாடுகளின் எண்ணிக்கை 880 ஆக அதிகரிப்பு!

உள்ளூராட்சி மன்ற தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 880ஆக அதிகரித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 04 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல்…
Read More...

சற்றுமுன் பிள்ளையான் கைது!

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்  கட்சியின் தலைமை காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

கல்முனை போக்குவரத்து சாலையின் புனரமைப்பு சம்பந்தமான கலந்துரையாடல்

-அம்பாறை நிருபர்- போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்காவின் பணிப்பின் பேரில் போக்குவரத்து அமைச்சின் மேலதிக செயலாளர் வி.ஜெகதீசன் மற்றும் பாராளூமன்ற உறுப்பினர் அபூபக்கர்…
Read More...

மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழ் இம்முறை 3349 ஏக்கர் சிறுபோக பயிர்ச்செய்கைக்கு அனுமதி!

-மன்னார் நிருபர்- மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள சிறு போக நெற்பயிர்ச் செய்கை தொடர்பான கூட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் மன்னார்…
Read More...

கிழக்கு ஆளுநர் – தேசிய பாதுகாப்பு கல்லூரி பாதுகாப்பு அதிகாரிகள் குழு சந்திப்பு

-மூதூர் நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகரவுக்கும், தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பயிற்சி பெறும் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று திருகோணமலை…
Read More...