Browsing Category

செய்திகள்

கமலா ஹாரிஸ் ஜனாதிபதியானால் அமெரிக்காவை அழித்து விடுவார்: டொனால்டு ட்ரம்ப்

அமெரிக்காவில் பணவீக்கம் உச்சத்தில் இருப்பதாகவும் கமலா ஹாரிஸ் அதிபராக தேர்வானால் அமெரிக்காவை அவர் அழித்து விடுவார் என்றும் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபரும்…
Read More...

மலைப்பாதையில் மண்சரிவு: போக்குவரத்துத் தடை

இந்தியாவில் கனமழை காரணமாக, ஈரோடு மாவட்டம் அந்தியூர் - பர்கூர் - கொள்ளேகால் மலைப்பாதையில் பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டு சாலையில் கற்கள் குவிந்து கிடக்கின்றன. இதனால்,…
Read More...

ஜனாதிபதித் தேர்தல் அச்சுப்பணிகள் நாளை ஆரம்பம்

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய அச்சுப்பணிகள் நாளை தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார். இன்றைய தினம் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளதுடன்…
Read More...

இலங்கை வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி

நியூசிலாந்து அணி ஐ.சி.சி சாம்பியன்ஷிப் தொடரின் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை வருகை தர உள்ளது. டிம் சௌத்தி தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த…
Read More...

மடு அன்னையின் ஆவணித் திருவிழா : சுமார் 7 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

-மன்னார் நிருபர்- மடு அன்னையின் ஆவணித் திருவிழா திருப்பலி இன்று வியாழக்கிழமை  காலை 6.15 மணிக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டது. சிலாப மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி விமல் சிறி ஜயசூரிய…
Read More...

மினி லொறி கவிழ்ந்து விபத்து

இந்தியாவில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அய்யனார்கோவில் அருகே முன்னால் சென்ற மினி லொறி மீது கண்டெய்னர் லொறி மோதியது. இதில், மினி…
Read More...

போலி அனுமதிப் பத்திரம்: மணல் கடத்தலில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல்

-யாழ் நிருபர்- யாழ்.சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை புத்தூர் சந்தியை அண்மித்த பகுதியில் போலியான அனுமதிப் பத்திரத்துடன் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்றை…
Read More...

சஜித் பிரேமதாசவின் வேட்பு மனு தாக்கல்: மட்டக்களப்பில் கொண்டாட்டம்

-களுவாஞ்சிகுடி நிருபர்- எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரமதாஸ இன்று வியாழக்கிழமை கொழும்பு தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ததை முன்னிட்டு…
Read More...

திருகோணமலையில் சட்டவிரோத கரையோர கட்டுமான பணி : நித்திரையில் அரச அதிகாரிகள்!

திருகோணமலை உட்துறைமுக வீதியில் சட்டவிரோதமான முறையில் கரையோரமாக கட்டுமான பணிகள் முன்னெடுத்து வருவதாக, கிழக்கு மக்கள் குரல்கள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திர…
Read More...

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேர்தல் சின்னமாக “கேஸ் சிலிண்டர்”

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவை கையளிப்பதற்காக ராஜகிரிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இன்று வியாழக்கிழமை விஜயம் செய்தார் எதிர்வரும் ஜனாதிபதித்…
Read More...