Browsing Category

செய்திகள்

வாகன விபத்து: பெண் உயிரிழப்பு

இந்தியாவில் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் ஏர்வாடி பாலத்தில் மெதுவாகச் சென்று கொண்டிருந்த சிமெண்ட் லொறியின் பின்னால் வேகமாக வந்த கார் மோதியதில் அதில் பயணம் செய்த பெண் உயிரிழந்தார்.…
Read More...

நடேஸ்குமார் வினோதினி கொலை வழக்கு : இருவருக்கு பிணை!

-மூதூர் நிருபர்- படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை, சேருநுவர - தங்கநகர் யுவதியின் கொலைமீதான வழக்கு விசாரணை மூதூர் நீதிமன்ற நீதிபதி திருமதி தஸ்னீம் முகமட் பௌசான் முன்னிலையில்…
Read More...

அரியநேத்திரனுக்கு சங்குதான் – சாணக்கியன் வெளிப்படையாக தெரிவிப்பு

தமிழ் பொது வேட்பாளர் என்று எங்கள் கட்சியை சேர்ந்த ஒருவரை இறக்கி இன்று அவருக்கு சங்கு சின்னத்தை வழங்கி சங்கு ஊதப்படவுள்ளமை உறுதி என ,மட்டு மாவட்ட தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற…
Read More...

மக்களுக்கு செலவினம் அதிகரித்துள்ளதே தவிர வருமானம் அதிகரிக்கவில்லை

தமது அரசாங்கத்தின் கீழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…
Read More...

“இயலும் இலங்கை” – ரணிலுக்கு ஆதரவாக 34 கட்சிகள் கைச்சாத்து!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் கட்சிகள், இயலும் இலங்கை உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. இதில் 34 கட்சிகள் மற்றும் கூட்டணிகள்…
Read More...

வெற்றிகரமாக விண்ணுக்கு பாய்ந்தது ஈ.ஓ.எஸ்- 8

புவி கண்காணிப்பு செயற்கைக் கோளான ஈ.ஓ.எஸ்- 8ஐ (EOS-08 Mission) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இன்று வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி…
Read More...

தாய்லாந்தின் பிரதமராக பேடோங்டர்ன் ஷினவத்ரா தெரிவு

தாய்லாந்தின் பிரதமராக முன்னாள் பிரதமரும் தனவந்தருமான தக்ஷினின் புதல்வியான பேடோங்டர்ன் ஷினவத்ரா (Paetongtarn Shinawatra) தெரிவு செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்து நாடாளுமன்றம் அவரை…
Read More...

தெருநாய்கள் கடித்ததில் 3 குழந்தைகள் உட்பட 12 பேர் காயம்

இந்தியாவில் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் தெருநாய்கள் கடித்துக் குதறியதில் 3 குழந்தைகள் உட்பட 12 பேர் காயமடைந்தனர். திருவிக நகர், பேருந்து நிலையம் பகுதிகளில் தெருக்களில் சுற்றி…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்குப் போசாக்கான உணவு வழங்கல்!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கான உணவு வழங்கல் தொடர்பான மீளாய்வு மற்றும் விரிவுபடுத்தும் செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்…
Read More...

காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் யாழ்.மாவட்டத்தில் விசாரணை!

-யாழ் நிருபர்- காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் யாழ். மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட உறவுகளிடம் இன்று வெள்ளிக்கிழமை விசாரணைகள்…
Read More...