Browsing Category

செய்திகள்

காணி அபகரிப்புக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட வெல்வேரி கிராமத்தினை சேர்ந்த பொதுமக்கள் இன்று செவ்வாய்க்கிழமை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை…
Read More...

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட இரு மூத்த பொருளாதார ஆலோசகர்கள்

இலங்கையின் நிதி மற்றும் பொருளாதாரம் தொடர்பான விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு வழிகாட்ட இரண்டு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்…
Read More...

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான உரிமைகளை மீளாய்வு செய்ய குழு நியமனம்

பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள், கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகளை மீளாய்வு செய்யும் குழுவொன்றை அமைப்பதற்கான பிரேரணைக்கு…
Read More...

ஈஸ்டர் தாக்குதல் : முதற்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் மற்றும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான ஆரம்ப விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத்…
Read More...

புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் இரு வாரங்கள் இடைநிறுத்தம்!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் வினாத்தாள் பிரச்சினை தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவந்த பெற்றோர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை…
Read More...

உலகப் பிரபல உணவகம் யாழில் தனது கிளையை திறந்தது!

Popeyes Louisiana Kitchen, Popeyes என்று அழைக்கப்படும் நியூ ஆர்லியன்ஸில் 1972 இல் உருவாக்கப்பட்ட ஒரு அமெரிக்க பன்னாட்டு ஃபிரைடு சிக்கன் உணவகமானது தற்போது யாழில் ஆஸ்பத்திரி வீதி :வேம்படி…
Read More...

குளவி தாக்குதலுக்கு இலக்கான 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி !

-பதுளை நிருபர்- குளவி தாக்குதலுக்கு இலக்கான 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹப்புத்தளை பிற்றத்தமலை பகுதியில்…
Read More...

ஜனாதிபதியின் ஆள் எனக்கூறி அச்சுறுத்தல் விடுத்த நபரால் பதற்றம்!

-வவுனியா நிருபர்- வவுனியாவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போராட்டத்தில் புகுந்து அச்சுறுத்தல் விடுத்த நபரால் குழப்ப நிலை உருவாகியிருந்தது இன்று ஒக்டோபர் முதலாம்…
Read More...

மட்டக்களப்பில் எரிபொருளுக்காக மீண்டும் வரிசை!

-மட்டக்களப்பு நிருபர்- அரசினால் மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலைச் சீர்திருத்தத்திற்கு அமைவாக இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், இலங்கை…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று திங்கட்கிழமை மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மத்திய,…
Read More...