Browsing Category

செய்திகள்

முயற்சி கைவிடப்பட்டுள்ளதாக மனோ கணேசன் அறிவிப்பு!

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை இணைத்து ஓரே அணியாகத் தேர்தலை முகங்கொடுப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி கைவிடப்பட்டுள்ளதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெற்ற சர்வதேச மார்பக புற்று நோய் விளிப்புணர்வு நடைபவணி

மட்டக்களப்பில் இன்று புதன் கிழமை சர்வதேச மார்பக புற்று நோய் விளிப்புணர்வு நடைபவணி இடம்பெற்றது. கல்லடி மீன் இசை பூங்காவிலிருந்து காலை 9 மணியளவில் ஆரம்பமான குறித்த நடைபவணி காந்தி…
Read More...

தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் வடமாகாண ஆளுநர் செயலகத்தால் இடமாற்றம் – பழிவாங்கும் செயற்பாடா?

-யாழ் நிருபர்- பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் கடமையாற்றிய மூவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆளுநர்…
Read More...

கீரிமலையிலிருந்து கொழும்பிற்கான பேருந்து சேவை ஆரம்பம்

-யாழ் நிருபர்- பருத்தித்துறை சாலையினரால் கீரிமலையிலிருந்து கொழும்பிற்க்கு நடாத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் நேற்றைய தினம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆண்டுவரை இடம்…
Read More...

தனியார் காணிகளை கபளீகரம் செய்ய முயற்சி: செந்தில்தொண்டமானின் தலையீடு?

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை நிலாவளி வீதியில் ஆறாம் கட்ட பிரதேசத்தில் லட்சுமி நாராயணன் கோவிலுக்கு அருகில் உள்ள காணிகளின் பாதைகள் தனி நபர் ஒருவரால் தடைப்படுத்தப்பட்டு அது தொடர்பில்…
Read More...

வாகனங்களை வாடகைக்கு வழங்குகின்ற நிறுவன உரிமையாளர் போதைப்பொருளுடன் கைது!

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தைத்தொகுதியில் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த நபரை 7 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று…
Read More...

குடும்பப் பெண்ணை காணவில்லை : கண்டால் அறிவிக்கவும்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண்ணொருவர் நேற்று nrt;tha;f;fpoik காலை 10 மணியில் இருந்து காணாமல் போனதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.…
Read More...

IMF உயர்மட்ட குழு இன்று இலங்கைக்கு விஜயம்!

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தலைமையிலான உயர்மட்ட குழு இன்று புதன்கிழமை இலங்கை வரவுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்த உயர்மட்ட…
Read More...

போட்டியிடப் போவதில்லை – கஜேந்திரகுமார்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் போட்டியிடப் போவதில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக…
Read More...

ஒக்டோபர் மாதத்தில் எல்பி எரிவாயுவின் விலையில் மாற்றமில்லை

ஒக்டோபர் மாதத்திற்கான உள்நாட்டு எல்பி எரிவாயுவின் விலையில் மாற்றமில்லாமல் இருக்கும் என, லிட்ரொ எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது. புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்ட சில…
Read More...