Browsing Category

செய்திகள்

அர்ஜீனாவுக்கு ஆதரவாக நீதிமன்றத்தினை விமர்சித்த நபருக்கு விளக்கமறியல்

மன்னார் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வைத்தியர் அர்ஜீனா வழக்கு விசாரணை தொடர்பாகவும், நீதிமன்றத்தின் சுயாதீன விசாரணையை விமர்சித்து முகநூலில் பதிவிட்ட இளைஞன் ஒருவரை எதிர்வரும் 15ஆம்…
Read More...

மகாவலி ஆற்றில் கழிவு நீரை வௌியிடும் மக்களுக்கு எதிராக நடவடிக்கை

கண்டி பிரதேசத்தில் பெருந்தொகையான மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொல்கொல்ல நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றிற்கு, அதனை அண்மித்த மக்களால் பெருமளவிலான கழிவு நீர்…
Read More...

அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை 2 கட்டங்களாக வழங்கத் தீர்மானம்

அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை 2 கட்டங்களாக வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. பொதுத் தேர்தல் முடியும் வரை அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை இடைநிறுத்துமாறு தேர்தல்கள்…
Read More...

ரஜரட்ட பல்கலைக்கழகத்துக்கான புதிய தொழில்நுட்ப பீடம் திறந்து வைப்பு

ரஜரட்ட பல்கலைக்கழகத்துக்கான புதிய தொழில்நுட்ப பீடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க மற்றும் ஆசிய…
Read More...

வவுனியா பிரதேச செலகத்தின் புதிய பிரதேச செயலாளராக பிரதாபன் பதவியேற்பு

-வவுனியா நிருபர்- வவுனியா பிரதேச செயலகத்தில் காணப்பட்ட பிரதேச செயலாளர் பதவி வெற்றிடத்தினை நிவர்த்தி செய்யும் வகையில் வவுனியா பிரதேச செயலாளராக வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலாளராக…
Read More...

அவதூறுகள் எம்மை நோக்கி வருவதற்கு தேர்தல் அச்சமே காரணம்: டக்ளஸ்

-யாழ் நிருபர்- தோற்றுப்போவோம் என்ற அச்சமும் கழ்ப்புணர்ச்சியுமே மீண்டும் எம்மீதான அவதூறுகளை இதர தமிழ் அரசியல் தரப்பினர் கையில் எடுத்து பூச முற்படுகின்றனர் என ஈழ மக்கள் ஜனநாயகக்…
Read More...

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியை சந்தித்தார்

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸ் இன்று புதன்கிழமை காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்தார். இதன்போது ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த…
Read More...

மாணவர்கள் மீது தாக்குதல்: 17வயது மாணவன் பலி

மாத்தளை - மடவலவுல்பத்த பகுதியில் 17 வயதுடைய மாணவர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மடவளை - நாலந்தவத்தை பகுதியைச் சேர்ந்த குறித்த…
Read More...

கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரியில் அதிகரித்தது சித்தி விகிதம்

-மட்டக்களப்பு நிருபர்- 2023ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியிலிருந்து தோற்றிய 113 மாணவிகளில் 105…
Read More...

கியூபா தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் அண்ட்ரஸ் மார்ஷலோ கொன்ஷாலேஸ் கொரிடோ (Andres Marcelo Gonzales Gorrido) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று…
Read More...