Browsing Category

செய்திகள்

சங்கு சின்னம் தனியொரு கட்சியின் சின்னமாக மாறியுள்ளது

சங்கு சின்னம் தனியொரு கட்சியின் சின்னமாக மாறியுள்ளதெனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டு இந்த விடயத்தைக் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி…
Read More...

பிரான்ஸ் நாட்டு சுற்றுலாபயணி பாலியல் துஷ்பிரயோகம் : சந்தேக நபர் கைது!

கண்டி பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் அறையில் வைத்து பிரான்ஸ் நாட்டுப் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி சுற்றுலா பொலிஸ்…
Read More...

சஜித் பிரேமதாசவை சந்தித்தார் ஜெய்சங்கர் !

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று வெள்ளிக்கிழமை  ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
Read More...

ரணிலை சந்தித்து கலந்துரையாடிய இந்திய வெளிவிவகார அமைச்சர்!

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.…
Read More...

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய மாணவர்களில் மாகாண மட்டத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று…
Read More...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை சந்தித்துள்ளார். இதன்போது, புதிதாகப் பதவியேற்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார…
Read More...

கண்கள் இல்லாமலேயே பார்வையை பெற முடியும்: புதிய கருவி கண்டுபிடிப்பு

இந்த உலகம் எப்படி இருக்கும், நம்மை சுற்றி இருப்போர் எப்படி இருப்பர், ஏன் தன் முகம் கூட எப்படி இருக்கும் என தெரியாது பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு இப்படிப்பட்டவர்களின் ஏக்கத்தை தீர்க்க…
Read More...

சுவிஸ்சலாந்தில் சுரங்கப்பாதையில் முந்திசெல்ல முற்பட்ட இளைஞன் : ஓட்டுநர் உரிமம் ரத்து

சுவிஸ்சலாந்தில் சான் பெர்னார்டினோ (San Bernardino) - இஸ்லா பெல்லா சுரங்கப்பாதையில் காரில் இளைஞன் ஒருவன் நேற்று வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு 145 கிமீ வேகத்தில் மற்றுமொரு வாகனத்தை இரட்டை…
Read More...

வன்னியில் முதலாவது வேட்புமனுவை தாக்கல் செய்தது ஜனசெத பெரமுன

-வவுனியா நிருபர்- வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக முதலாவது வேட்புமனுவை ஜனசெத பெரமுன கட்சி தாக்கல் செய்தது. எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில்…
Read More...

வாகன சாரதிகளுக்கு கொத்தமல்லி தேநீர் வழங்கும் போக்குவரத்து பொலிஸார்

விபத்துகளை குறைப்பதற்கு பொலிஸார் வாகன சாரதிகளுக்கு கொத்தமல்லி தேநீர் வழங்கி வைக்கும் செயற்திட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். இரவு நேரங்களில் வாகனங்களை செலுத்தும் வாகன சாரதிகளின்…
Read More...