Browsing Category

செய்திகள்

உழவுப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவரை தடுத்து நிறுத்தி பௌத்த பிக்கு அட்டகாசம்!

-மூதூர் நிருபர்- திருகோணமலை - குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உழவுப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உழவு இயந்திரத்தை புத்த பிக்கு ஒருவர் தடுத்து…
Read More...

நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்குகிறார் இலங்கையின் யூடியூப் பிரபலம்!

இலங்கையின் பிரபல யூடியூபரான அஷேன் சேனாரத்னே, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பில் போட்டியிடப் போவதை உறுதிப்படுத்தியுள்ளார். சமூகப் பிரச்சினைகள் மற்றும் தொண்டு முயற்சிகளில்…
Read More...

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக செப்டம்பர் மாதத்தின் இறுதியில் இருந்து டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...

கூலித்தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த டிராக்டர் விபத்து : 10 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் வட மாநிலமான உத்தர பிரதேசத்தில் இடம் பெற்ற விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. உத்தரப் பிரதேசம் மிர்சா பூரில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை…
Read More...

பொதுத் தேர்தல் : கட்டுப்பணம் செலுத்திய சுயேட்சைக் குழுக்கள்!

எதிர்வரும் பொதுத்தேர்தலுக்காக இதுவரை அரசியல் கட்சி ஒன்றும், சுயேட்சை குழுக்களும் 5 மாவட்டங்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
Read More...

ஜனாதிபதிக்கு எதிராக வீதியில் இறங்கிய ஆயிரக்கணக்கான மக்கள்!

வட ஆபிரிக்க நாடான துணிசியாவில் அந் நாட்டு ஜனாதிபதிக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை மேற்கொண்டு வருவதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று…
Read More...

மகளிர் உலக கிண்ண T20 கிரிக்கெட் : இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இன்று மோதல்!

மகளிர் உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான போட்டி இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி இன்று பிற்பகல் 3.30 அளவில்…
Read More...

பல ஆண்டுகளுக்குப் பின்னர் அலரி மாளிக்கைக்கு அருகிலுள்ள வீதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைப்பு!

கொழும்பு அலரி மாளிகைக்கு அருகில் கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் இருந்து ரொடுண்டா சுற்றுவட்டம் வரை செல்லும் வீதி நேற்று வெள்ளிக்கிழமை பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.…
Read More...

தாமரை மலர் பறிக்கச் சென்ற பெண் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தாமரை மலர் பறிக்கச் சென்ற பெண்ணொருவர் நீரில் மூழ்கி நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண் கும்புக்கேட் பகுதியில் உள்ள புவக்வெல்ல ஏரியில் தாமரை…
Read More...

இலங்கைக்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கும் இந்தியா!

இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்துரையாடியுள்ளார்.…
Read More...