Browsing Category

செய்திகள்

சுவிட்சர்லாந்து : இரசாயன தொழிச்சாலையில் தீ விபத்து

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் உள்ள விஸ்ப் பகுதியில் உள்ள அர்க்சாடா (Arxada) நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு கட்டிடத்தில் உள்ள இரசாயன உலர்த்தியில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2.30
Read More...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் பெரும் உயர்வு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (Ceypetco) இன்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் பெரும் உயர்வை அறிவித்துள்ளது. அதன்படிஇ ஒரு லீட்டர் ஆட்டோ டீசலின் விலை ரூ. 79
Read More...

பெருநாள் தினத்தில் கடற்கரை பகுதியை அழகுபடுத்திய கல்முனை கடற்படையினர்

அம்பாறை மாவட்ட கடற்கரையோரங்களில் அடைமழை காரணமாக பிளாஸ்டிக் மற்றும் இதர கண்ணாடி போத்தல் கழிவுகள் பரவலாக காணப்படுவது குறித்து அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன.
Read More...

நானுஓயா கிளாஸ்ஷோ தோட்ட குடியிருப்பில் தீ பரவல்

-மஸ்கெலியா நிருபர்- நுவரெலியா பகுதியில் உள்ள கிளாஸ்ஷோ தோட்ட மத்திய பிரிவில், இன்று சனிக்கிழமை பிற்பகல் 1 மணி அளவில், குடியிருப்பு ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் குடியிருப்பு
Read More...

ஒட்டமவாடி மயானத்திற்கான போக்குவரத்து வசதி

கொரோனா பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்து ஒட்டமவாடி மஜ்மா நகர் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் கல்லறைகளுக்கு செல்லும் பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்துமாறு கோரி
Read More...

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு!

QR குறியீட்டு முறையின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை (Quota) இன்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி,
Read More...

தனியார் பஸ் சேவை முடங்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை!

தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு இதுவரை முறையாக சீர்செய்யப்படவில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை
Read More...

யாழ்.பெண் விரிவுரையாளர் கொலை : விசாரணையில் வௌியான தகவல்கள்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் ஒருவர் அவரது மருமகனால் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளியாகியுள்ளது. இக்கொலைச்
Read More...

தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக, உள்நாட்டு தங்கச் சந்தையிலும் கடந்த மூன்று நாட்களில் குறிப்பிடத்தக்க விலை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதன்படி,
Read More...

யால தேசிய பூங்காவிற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

யால தேசிய பூங்காவிற்கு உட்பட்ட கிரிந்த, ஹீன்வல வனஜீவராசிகள் பாதுகாப்பு சாவடிக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இன்று சனிக்கிழமை காலை கார் ஒன்றில் வந்த
Read More...