Browsing Category

செய்திகள்

கிறிஸ்தவ மதகுரு மீது தாக்குதல் – சந்தேகநபர்கள் கைது

கிறிஸ்தவ மதகுரு ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்பு விசாரணை பணியகத்தைச் சேர்ந்த 06 பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இன்று…
Read More...

தெற்கு அதிவேக வீதியில் விபத்து

தெற்கு அதிவேக வீதியின் 86.6 கிலோ மீற்றர் மைல் கல்லுக்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை அக்மீமன பொலிஸ்…
Read More...

52 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவி மரணம்

ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் 52 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 17 வயது பாடசாலை மாணவி நேற்று (24) உயிரிழந்தார். நுகேகொடை, பெரேரா மாவத்தையைச் சேர்ந்த ருஹினி…
Read More...

யாசகம் பெறும் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

கண்டி, துட்டுகெமுனு மாவத்தைப் பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட பெண் சுமார் 65 வயது…
Read More...

நீரில் மூழ்கிய வௌிநாட்டு பெண்

பெந்தோட்டை கடற்பரப்பில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். சம்பவத்தில் உயிரிழந்தவர் ரஷ்யாவை சேர்ந்த (வயது 49) பெண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

புதையல் தோண்டிய சந்தேகநபர்கள் கைது

சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலக்கந்தை பிரதேசத்தில், பழங்குடி மக்கள் வசித்ததாகவும் அங்கு புதையல் புதைக்கப்பட்டுள்ளதாகவும் நம்பி, அந்தப் புதையலை அகழ்ந்து எடுக்க முயன்ற நான்கு பேர்…
Read More...

இந்தியாவின் குடியரசு தினம் நாளை

இந்தியா தனது 77ஆவது குடியரசு தினத்தை நாளை திங்கட்கிழமை தினம் கொண்டாடுகிறது. தமது அரசியல் அமைப்பினை ஏற்றுக்கொண்டு காலனித்துவத்திலிருந்து விடுபட்டு, இந்தியா அதிகாரபூர்வமாக குடியரசாக…
Read More...

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட வீதி அபிவிருத்திப் பணிகள் மட்டக்களப்பில் ஆரம்பித்துவைப்பு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட வீதி அபிவிருத்திப் பணிகள் மட்டக்களப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி…
Read More...

அழையா விருந்தாளியாய் பெண்ணின் மார்பில் படுத்திருந்த மலைபாம்பு

ஆஸ்திரேலியாகடந்த திங்கட்கிழமை நள்ளிரவு தனது படுக்கையில் தூங்கிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மார்பில் மலைப்பாம்பு ஒன்று படுத்திருந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக…
Read More...

கிளிநொச்சியில் நல்லுறவை வளர்க்கும் நோக்குடன் மாணவர்கள் வருகை

இன நல்லுறவை வளர்க்கும் நோக்குடன் மாத்தறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணர்களோடு சினேகபூர்வ துடுப்பாட்டத்தில் ஈடுபடுவதற்காக வருகை…
Read More...