Browsing Tag

lankasri tamil

அழகுசாதன பொருட்களால் புற்றுநோய்: மக்களுக்கு எச்சரிக்கை

அழகுசாதன பொருட்களைக் கட்டுப்படுத்தாமை பாரிய சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.சந்தையில் பதிவு செய்யப்படாத பல நிறுவனங்கள்…
Read More...

அராலியில் இளம் பெண் எடுத்த தவறான முடிவு

-யாழ் நிருபர்-யாழ் அராலி வடக்கு பகுதியில் இளம் பெண்ணொருவர் நேற்றையதினம் திங்கட்கிழமை தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.அராலி வடக்கு பகுதியை சேர்ந்த சிவகரன்…
Read More...

புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறி ஆரம்பம்

திருகோணமலை மாவட்ட புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறியானது நேற்று திங்கட்கிழமை திருகோணமலை மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த…
Read More...

மட்டக்களப்பில் மின்கம்பத்துடன் மோதிய சொகுசு கார்

மட்டக்களப்பு தாளங்குடா பகுதியில் அதிசொகுசு கார் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.பொத்துவிலில் இருந்து அதிசொகுசு கார் சென்று கொண்டிருந்த போது தாளங்குடா பிரதான வீதியில்…
Read More...

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஊழியர்கள் போராட்டம்

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை நண்பகல் 12 மணி முதல் ஒரு மணிவரையான தமது உணவு வேளையில் வைத்தியசாலையின் தாதிய உத்தியோகஸ்தர்கள் சிற்றூழியர்கள், தனியார் பாதுகாப்பு…
Read More...

பாதசாரிகள் கடவையை கடக்க முயன்ற பாடசாலை மாணவி: வைத்தியசாலையில் அனுமதி

-பதுளை நிருபர்-பாடசாலை மாணவி இன்று செவ்வாய் கிழமை மோட்டார்சைக்கிள் மோதி படுகாயம் அடைந்த நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.பசறை…
Read More...

தவறான முடிவெடுத்த இரண்டு பிள்ளைகளின் தந்தை

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.வேவிபுரம், அச்செழு, நீர்வேலி பகுதியைச்…
Read More...

மலாவியின் துணை ஜனாதிபதியை ஏற்றிச் சென்ற விமானம் காணாமல் போயுள்ளது

மலாவியின் துணை ஜனாதிபதி மற்றும் ஒன்பது பேரை ஏற்றிச் சென்ற இராணுவ விமானம் இன்று திங்கள்கிழமை காணாமல் போயுள்ளதாகவும், தேடுதல் நடந்து வருவதாகவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.51…
Read More...

கிணற்றிலிருந்து தோட்டாக்கள் மீட்பு

முல்லைத்தீவு தேவபுரம் பகுதியில் கிணற்றில் இருந்து 992 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த கிணறு அமைந்துள்ள காணியின் உரிமையாளர்,…
Read More...

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடரும் நிலையில் கொழும்பு, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து…
Read More...