Browsing Tag

Lankasri Sports News

ஜனாதிபதி மீதான நம்பிக்கை குறைந்து விட்டது: சாணக்கியன்

தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதுவரையில் உரிய பதில் வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்…
Read More...

கிளிநொச்சியில் உப்புக்கு தட்டுப்பாடு

கிளிநொச்சி மாவட்டத்தில் உப்புக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதன் காரணமாக சில வர்த்தக நிலையங்களில் ஒரு கிலோ உப்பு மாத்திரமே ஒருவருக்கு வழங்கப்பட்டு…
Read More...

யாழ்ப்பாணம் நோக்கி முன்னெடுக்கப்பட்ட மரக்கடத்தல் முறியடிப்பு

-யாழ் நிருபர்-முல்லைத்தீவு புதுக்குடியிருப்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி முன்னெடுக்கப்பட்ட மரக் கடத்தல் நேற்று ஞாயிற்றுக்கிழமை முறியடிக்கப்பட்டுள்ளது.புதுக்குடியிருப்பு…
Read More...

ஊர்காவற்துறையில் கவனயீர்ப்பில் ஈடுபட்ட மக்கள்

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் நயினாதீவைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.நயினாதீவு இறங்குதுறையில் மணல் ஏற்றி - இறக்கும் தொழிலில் ஈடுபடும்…
Read More...

பாகிஸ்தான் விமானப்படை பெற்ற பி. எல்-15 ஏவுகணை

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரிக்கும் நிலையில், பாகிஸ்தான் விமானப்படை (PAF) சீனாவின் மிகவும் உயர்தரமான                    பி. எல்-15  (PL-15) ஏவுகணைகளை அவசரமாக பெற்றிருப்பதாக…
Read More...

மூத்த ஊடகவியலாளர் தராகியின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம்

-யாழ் நிருபர்-மூத்த ஊடகவியலாளர் தராகியின் 20 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று திங்கட்கிழமை இலங்கையின் ஊடகப் பரப்பில் இருக்கும் சக ஊடகவியலாளர்களால் யாழ்ப்பாணத்தில் நினைவு கூரப்பட்டது.…
Read More...

ஆணைக்குழு விசாரணை முடிந்து வெளியேறினார் ரணில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை காலை 9.15 மணியளவில் ஆஜரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கிருந்து வெளியேறியுள்ளார்.…
Read More...

தன்சல் தொடர்பில் விசேட அறிவுறுத்தல்

எதிர்வரும் வெசாக் காலத்தில் தன்சல் வழங்குவோர் மே மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அருகில் உள்ள சுகாதார வைத்திய…
Read More...

சிறுவனின் பிறப்புறுப்பை நாய் கடித்ததில் சிறுவனுக்கு நேர்ந்த கதி

காலி தேசிய வைத்தியசாலையில் ஏழு வயதுடைய சிறுவன் நீர் வெறுப்பு நோயால் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வீட்டில் வளர்த்து வந்த நாய் சிறுவனின்…
Read More...

போப்பின் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை

ரோமில் உள்ள சாண்டா மரியா மாகியோர் தேவாலயத்தில் உள்ள புனித போப் பிரான்சிஸின் கல்லறையின் பல புகைப்படங்கள் முதல் முறையாக ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.அங்கு வைக்கப்பட்டுள்ள…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க