Browsing Tag

Lankasri Sports News

மாத்தறை சிறைச்சாலையில் இரண்டு கைதிகள் குழுக்களிடையே அமைதியின்மை

மாத்தறை சிறைச்சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இரண்டு கைதிகள் குழுக்களிடையே அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.நிலைமையைக் கட்டுப்படுத்த சிறை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால்…
Read More...

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இன்று செவ்வாய்க்கிழமை இரவு 7.10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

இரண்டு இளைஞர்கள் ஹெரோயினுடன் கைது

அராலி வீதி, பொம்மைவெளி பகுதியில் இரண்டு இளைஞர்கள் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து 620 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டது.யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட…
Read More...

காய்ச்சல் காரணமாக 5 மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை உயிரிழப்பு

-யாழ் நிருபர்-யாழில் பிறந்து 5 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளது.உரும்பிராய் மேற்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த தரின் பவிசா என்ற குழந்தையே…
Read More...

சட்டவிரோதமாக ஒளிப்பாச்சி மீன்பிடித்த இருவர் கடற்படையால் கைது

-யாழ் நிருபர்-யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமாக ஒளிப்பாச்சி மீன்பிடித்த இருவர் இன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்வடமராட்சி கிழக்கு கடற் பகுதிகளில்…
Read More...

கனடா செல்வதற்கு நிதி வசதி இல்லாத இளைஞன் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

-யாழ் நிருபர்-கனடா செல்வதற்கு நிதி வசதி இல்லாத இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இதன்போது யாழ்ப்பாணம் - வைத்தியசாலை வீதி பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன்…
Read More...

வீழ்ச்சியைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 43.75 புள்ளிகளால்…
Read More...

தக்க சமயத்தில் இயங்காமல் போன துப்பாக்கி : அம்பாறையை சேர்ந்த நபர் கட்டுநாயக்கவில் கைது

கட்டுநாயக்க, ஆடியம்பலம, தெவமொட்டாவ பகுதியில் , இன்று காலை, தொழிலதிபர் ஒருவரை சுட்டுக் கொல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன.இன்று காலை 10:00 மணியளவில்,…
Read More...

உடனடியாக 10 பேர்ச்சஸ் காணியை வழங்க வேண்டும்

"மலையக தமிழ் மக்கள் மீது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உண்மையாலுமே அக்கறை இருந்தால் 10 பேர்ச்சஸ் காணியை உடன் வழங்க வேண்டும்." என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா…
Read More...

மக்களுக்கு விடுக்கப்பட்ட வானிலை எச்சரிக்கை

கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வட மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை மாவட்டங்களில் இன்று பிற்பகல் அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை மற்றும் கடுமையான மின்னல் தாக்கங்கள்…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க