Browsing Tag

Lankasri Sports News

ஓய்வு பெற்ற ஆசிரியை தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியை நேற்று செவ்வாய்க்கிழமை தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் ஆத்தியடி பகுதியை…
Read More...

ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி

ஹட்டன் - கண்டி பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த தீ விபத்து இன்று புதன்கிழமை காலை…
Read More...

கிழக்கு மாகாணத்தில் உச்சத்தை தொட்டது உப்பு

கிழக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பொருட்களின் விலையேற்றத்தால் குடும்பஸ்தர்கள் அவதியுற்று வருவதை அவதானிக்க முடிந்துள்ளது.இந்நிலையில் சிவப்பு சீனியின் விலை ஒரு கிலோகிராம் 270…
Read More...

யுக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்த பேச்சுவார்த்தை லண்டனில்

யுக்ரைனுக்கும், ரஷ்யாவிற்கும் இடையிலான போர் நிறுத்தத்தை உறுதி செய்யும் நோக்கில் இன்றைய தினம் புதன் கிழமை லண்டனில் புதிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன.இதில் பிரித்தானியா,…
Read More...

மும்பை – சன்ரைசஸ் அணிகள் இன்று மோதல்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 41 ஆவது போட்டி இன்று புதன்கிழமை நடைபெறவுள்ளது.குறித்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன.இந்த…
Read More...

அதிகரிப்பை பதிவு செய்த மசகு எண்ணெய் விலை

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று புதன்கிழமை சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.உலக சந்தையில் டபிள்யு .டீ.ஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 64.28 அமெரிக்க…
Read More...

முட்டை விலையில் வீழ்ச்சி

சந்தையில் முட்டை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். அதன்படி 23 ரூபாய் முதல் 29 ரூபாய் வரை முட்டை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புத்தாண்டு காலத்தில் அதிக…
Read More...

மாணவனை மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற பெண்

-யாழ் நிருபர்-யாழ் . வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் நேற்று செவ்வாய்க்கிழமை பாடசாலை மாணவனை மோட்டார் சைக்கிள் மோதி காயப்படுத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளது.சிவரூபன்…
Read More...

யாழில் விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம்

யாழ்ப்பாணத்தில் இன்னும் ஓரிரு வாரங்களில் கடவுச்சீட்டு பணிமனையை இயங்கச் செய்யும் நோக்கில் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றதாக தகவல் வெளியாகி உள்ளது.குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின்…
Read More...

அதிகரிக்கும் மலேரியா காய்ச்சல்

இலங்கையில் மலேரியா மீண்டும் அதிகரித்து வருவதாகவும், சமீபத்தில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய நபர்களிடம் இது கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர் என்று சுகாதார…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க