Browsing Tag

lankasri marana arivithal tamil

14 வயது சிறுமி கடத்தல்: 18 வயது இளைஞன் கைது

உடபுஸ்ஸலாவ ஒல்டிமார் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்தி சென்று வவுனியா, இலுப்பைக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைத்திருந்த 18 வயது இளைஞன் நேற்று சனிக்கிழமை வவுனியா…
Read More...

11 வயது மாணவிக்கு ஆசிரியர்கள் செய்த கொடுமை

இந்தியாவின் ஒடிசா மாநிலம், நபரங்பூர் மாவட்டத்தில் அரச பாடசாலையில் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பழங்குடி இனத்தை சேர்ந்த 11 வயது 6ஆம் தர…
Read More...

இந்தியாவிற்கு படகு மூலம் சென்ற நபர் கைது

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு படகு மூலம் சென்ற குற்றவழக்குகளில் தொடர்புடைய நபர் ஒருவர் தமிழக கரையோர பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்…
Read More...

பிள்ளைகளை கொலை செய்து விடுவதாக அச்சுறுத்தி கப்பம் கோரிய கிராம உத்தியோகத்தர் கைது

ஹோமாகம – பிட்டிபன பகுதியில் முன்பள்ளி ஆசிரியர் ஒருவரை அச்சுறுத்தி 20 இலட்சம் ரூபாவை கப்பமாக பெற முயன்ற  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தசம்பவத்தில், ஹோமாகம பகுதியைச் சேர்ந்த…
Read More...

தீபாவளி கொண்டாட விடுமுறை அவசியம் : மதுபானசாலைகளுக்கு பூட்டு – இராஜாங்க அமைச்சர் அ.…

-பதுளை நிருபர்- தீபாவளி பண்டிகை தினமான நவம்பர் 12 ஆம் திகதி நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள மதுபானசாலைகள் மூடப்படும் என்று இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளதாக…
Read More...

வடக்கு காஸா வைத்தியசாலைகள் மீது தொடர்ந்தும் தாக்குதல்

காசா மீது 35வது நாளாக தொடர்ந்தும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது. அத்துடன், இதுவரை காசாவில் 4,500 சிறுவர்கள் உட்பட 11,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.…
Read More...

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமையவே உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டது

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே, ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை…
Read More...

தீபாவளி

இந்துக்களின் நாளேட்டில் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் தீபாவளி பண்டிகையும் ஒன்றாகும். தீபம் என்பது விளக்கையும் ஆவளி என்பது வரிசையையும் குறிப்பதால் தீபாவளி என்பது தீபங்களை வரிசையாக…
Read More...

இராணுவத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் கருத்தாடல்

இலங்கை இராணுவத்தின் 24 ஆவது படை பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுடனான கருத்தாடல் இன்று வெள்ளிக்கிழமை அம்பாறை 24 ஆவது படை பிரிவின் கட்டளை தலைமையகத்தில் இடம்பெற்றது. இலங்கை…
Read More...

கோர விபத்து: சாரதி படுகாயம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கொடிகாமம் புத்தூர் சந்தி பகுதியில் இன்று சனிக்கிழமை காலை தனியார் பேருந்தும் கூலர் வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளானது. கொழும்பில் இருந்து பருத்தித்துறை…
Read More...