Browsing Tag

lankasri marana arivithal tamil

காதலியின் அந்தரங்க புகைப்படங்களை நண்பர்களுடன் பகிர்ந்த மாணவன்

குருநாகல் பிரதேசத்தில் பிறந்தநாள் நிகழ்வின் போது பல நண்பர்களுக்கு காதலியின் அந்தரங்க புகைப்படங்களை பரிமாறிக்கொண்ட 6 மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.நீதிமன்றத்தில்…
Read More...

நாட்டின் அரிசி தேவையில் 75 வீதத்தை கிழக்கிலிருந்து வழங்க முடியும் – அமைச்சர் நஸீர் அஹமட்

உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதிப்படுத்துவதற்கான கிராமியப் பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுப்படுத்துவதற்கான பலதுறைகளையும் இணைத்த பொறிமுறை தொடர்பான “புதிய கிராமம் -…
Read More...

இம்ரான்கானுக்கு 3 ஆண்டுகள் சிறை

தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் 5 ஆண்டுகள் தகுதி நீக்கம், ஒரு…
Read More...

திருகோணமலையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு

-கிண்ணியா நிருபர்-திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனும் தொனிப்பொருளின் கீழ் கரித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை எகெட்…
Read More...

காரில் பயணித்தவர் மீது துப்பாக்கி சூடு

வெலிவேரிய-அம்பறலுவ வீதி,  ஜூபிலி மாவத்தை பகுதியில் இன்று சனிக்கிழமை காலை காரில் பயணித்த நபர் ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் துப்பாக்கி பிரயோகம்…
Read More...

கொடுமைப்படுத்திய கணவன் : சூப் வைத்த மனைவி

அவுஸ்திரேலிய நாட்டில் குயின்ஸ்லாந்து பெண்ணொருவர் கணவரால் உடல் மற்றும் உணர்வு ரீதியான துஷ்பிரயோகத்திற்கு இரையாகி வந்த நிலையில், காய்கறி சூப் வைத்து கணவனை கொன்றுள்ளார்.குயின்ஸ்லாந்தை…
Read More...

மீண்டும் நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு வரிசை

மீண்டும் நாட்டிற்குள் எரிபொருள் வரிசை,உரத் தட்டுப்பாடு என்பன உருவாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று…
Read More...

சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை

-மன்னார் நிருபர்-மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள இராணுவ சோதனைச் சாவடிக்கு சற்று தொலைவில் உள்ள கடற்கரை பகுதியில் கடந்த 2 ஆம் திகதி (02-08-2023) மாலை கரை…
Read More...

சகல கட்சிகளுக்கும் விசேட அறிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜூலை 26 ஆம் திகதி நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டின் போது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்மொழிவுகளையும் யோசனைகளையும்…
Read More...

சட்டவிரோதமாக கோழி இறைச்சி விற்பனை

லிந்துலை, பொது சுகாதார வைத்திய பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் சட்டவிரோதமாக கோழி இறைச்சி விற்பனை நடைபெற்று வருவதாக பிரதேச மக்களால் வழங்கப்பட்ட தகவலை தொடர்ந்து பிரதேசத்திற்கு பொறுப்பான…
Read More...