Browsing Tag

Lankasri Com Tamilwin

யாழ் இந்தியத் துணைத் தூதராக சாய் முரலி கடமைகளைப் பொறுப்பேற்றார்

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் இந்திய துணை தூதராக சீமான் சாய் முரளி தனது கடமைகளை நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மருதடி பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தில் கடமைகளைப்…
Read More...

கடலில் வீசிய தங்கம்: தேடும் பணியை கைவிட்ட அதிகாரிகள்

இலங்கையில் இருந்து வேதாளை கடற்கரை பகுதிக்கு கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகளை கடந்த 5 நாட்களாக தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு துறை மற்றும் இந்திய கடலோர பொலிஸ் படையினர்…
Read More...

நீண்ட விடுமுறைக்கு பின்னர் பாடசாலையை திறந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

பேருவளை பிரதேசத்தில் பாடசாலையொன்றில் ரூபா 780, 000க்கு அதிககமான கணினிகள் திருடப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் வழங்கிய முறைப்பாடையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.…
Read More...

மட்டக்களப்பு வைத்தியசாலையில் 7 வயது சிறுமி மரணம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் சிறுமி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.தரம் 2 இல் கல்வி கற்று வந்த டினேஸ் பேனிஸா (வயது - 7) என்ற சிறுமியே இவ்வாறு…
Read More...

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தில் விற்பனை கண்காட்சி

-யாழ் நிருபர்-வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் வடமாகாண தொழிற்துறை திணைக்களத்தின் அனுசரணையில் இன்று காலை திங்கட்கிழமை 9 மணியளவில் விற்பனைக் கண்காட்சி ஆரம்பமானது.வடமராட்சி…
Read More...

மட்டக்களப்பு நகர பள்ளிவாசல் தமிழ் முஸ்லிம் நல்லுறவின் சின்னமாகவும் திகழ்கிறது

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-தென்னிந்திய பெருமக்கள் மட்டக்களப்பு நகர முகப்பாய் கம்பீரமாய் அமைந்திருக்கும் ஜாமியுஸ்ஸலாம் பள்ளிவாசலை அமைத்துத் தந்து தமிழ் முஸ்லிம் உறவுக்கும் இணைப்புப் பாலமாய்…
Read More...

அரிசி கொள்கலன் வண்டி விபத்து: போக்குவரத்து பாதிப்பு

கொழும்பு - கண்டி நெடுஞ்சாலையில் தங்கோவிட்ட ஹலகலைக்கு அருகில் அரிசி ஏற்றிச் சென்ற கொள்கலன் லொறி ஒன்று இன்று திங்கட்கிழமை காலை வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.…
Read More...

தூதரகத்துக்கு முன்பாக தமக்கு தாமே தீ வைத்துக்கொண்ட நபர்

அமெரிக்கவின் வொஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்துக்கு முன்பாக ஒருவர் தமக்கு தாமே தீ வைத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தீயணைப்புத்…
Read More...

பாடசாலை மதிலை உடைத்த காட்டு யானை

-மூதூர் நிருபர்-மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மல்லிகைத்தீவு கிராமத்திற்குள் இன்று திங்கட்கிழமை அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் சேதம் விளைவித்துள்ளன.இதன்போது மல்லிகைத்தீவு…
Read More...

பொது சுகாதார பரிசோதகர் சுட்டுக்கொலை

காலி, எல்பிட்டிய - பத்திராஜவத்த பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.ரந்தெனிய பகுதியில் பொது சுகாதார பரிசோதகராக கடமையாற்றிவரும் 51…
Read More...