Browsing Tag

Lankasri Com Tamilwin

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய 2024 ஆண்டிற்கான வருடாந்த அணிவகுப்பு

-அம்பாறை நிருபர்-2024 ஆண்டிற்கான அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வு மற்றும் மரியாதை அணிவகுப்பு இன்று கிழமை கல்முனை கல்முனை உவெஸ்லி பாடசாலை…
Read More...

அனைத்து பாடசாலைகளுக்கும் அவசர அறிவிப்பு

மாணவர்களை நீண்ட நேரம் திறந்த வெளிக்கு அனுப்ப வேண்டாம் என அனைத்து பாடசாலை அதிகாரிகளுக்கும் கல்வி அமைச்சால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.நிலவும் அதிக வளிமண்டல வெப்பநிலை இன்று…
Read More...

சிறுவர்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு சிறுவர்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக வைத்தியர் ஜி. சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.ஹம்பாந்தோட்டையில் நேற்று  செவ்வாய்க்கிழமை…
Read More...

அனுமதி பத்திரமின்றி மாடுகளை கொண்டு சென்றவர்கள் கைது

அனுமதி பத்திரமின்றி ஒட்டுசுட்டான் நோக்கி மாடுகளை கொண்டு சென்ற குற்றச்சாட்டில் செவ்வாய்க்கிழமை (27) இரவு நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சுதந்திரபுரம் பகுதியிலிருந்து பரந்தன் வீதி…
Read More...

1 மணிநேரத்திற்கு 20 000 சம்பாதிக்கும் யாசகம் பெறும் பெண்

கொழும்பு – ஹைட் பார்க் பகுதியில் யாசகம் பெரும் பெண் ஒருவர் சுமார் ஒரு மணித்தியாலத்தில் கிட்டத்தட்ட 20, 700 ரூபா சம்பாதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.மூன்று பிள்ளைகளுடன் யாசகம் பெற்ற…
Read More...

நல்லூர் விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் வழிதட அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தம்

-யாழ் நிருபர்-யாழ் நல்லூர் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்ற விபத்து தொடர்பில் பூரண விசாரணை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பயணிகள் போக்குவரத்து…
Read More...

கனடா அனுப்புவதாக பண மோசடியில் ஈடுபட்டவர் கைது

கனடாவிற்கு அனுப்புவதாகக் கூறி ஒரு கோடியே 25 இலட்ச ரூபாயை மோசடி செய்த அரசியல்வாதி ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த நபர் இ பண மோசடியில் ஈடுபட்ட நிலையில்  வெளிநாடு…
Read More...

இலங்கை அணித் தலைவராக சரித் அசலங்க

இலங்கை - பங்களாதேஷ் டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இலங்கை அணியை வழிநடத்தும் பொறுப்பு இலங்கை டி20 அணியின் உபத் தலைவர் சரித் அசலங்கவிற்கு ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.…
Read More...

40 நாட்கள் தாமதமாக வலசை வந்துள்ள பிளமிங்கோ பறவைகள்

-மன்னார் நிருபர்-தனுஷ்கோடி மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் 40 நாட்களுக்கு பின் காலதாமதமாக பிளமிங்கோ பறவைகள் வலசை வந்துள்ளது. கடல் மாசுபாடு மற்றும் கடல் நீர் தரம் குறைவதால் பறவைகளின்…
Read More...

முன்னால் நிதியமைச்சர் ரொனி டி மெல் காலமானார்

முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல் தனது 98 ஆவது வயதில் நேற்று (27) காலமானார்.நிதியமைச்சர் பதவியை வகித்த காலத்தில் ரொனி டி மெல் 11 வரவு செலவுத் திட்டங்களைச் சமர்ப்பித்து சாதனை…
Read More...